நாதமுனி :
தேவகணங்களையும்,
பூதகணங்களையும் காத்து ரக்ஷிக்கும் தெய்வம் நாதமுனி.
சப்தமுனிகளில் இன்று நமது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்,
சிவமுனியும், மஹாமுனியும் பலபெயர்களில்
எல்லை காவல் தெய்வங்களாகவும்
ஊர் தெய்வங்களாகவும் வழிபாடு
செய்யப்படுகின்றன