சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும்.
ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை
திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல்
நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும்.
ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை
திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல்
நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.