சிறு குழந்தைகள் தங்கள் சந்தோஷத்திற்க்கு மண் பொம்மைகளை வைத்து விளையாடுகின்றனர். அரசியல் வாதிகள் தேசிய லட்சியங்கள் தேசபக்தி என்று உள்ளவற்றை சூதாட்ட காய்களாக வைத்து மக்களிடம் விளையாடுகின்றனர். ஆத்மவாதிகள் என கூறிக்கொள்பவர்களோ தத்துவ சாஸ்திரங்களையும் புராண இதிகாசங்களையும் சூதாட்டகாய்களாக மக்களிடம் வைத்து விளையாடுகின்றர் இது மூணும் ஒன்னுதானே சொல்லப்போனால் குழந்தைகளின் மண்பொம்மை விளையாட்டில் பிற ஜீவராசிகளுக்கோ, மனித ஜாதிகளுக்கோ பெரிய பிரச்சனை எதுவும் வருவதில்லை Category: உற்றுப்பார் உணரப்பார்By admin@powerathmaNovember 23, 2020Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅரசியல் வாதிகள்குழந்தைகள்தேசிய லட்சியங்கள்மண்பொம்மை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:9 – தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.NextNext post:பிரியமுள்ளவர்களிடத்துRelated Postsஅலட்சியம் என்பதுJune 14, 2025நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!June 13, 2025நிதர்சனங்களை ஏற்காதவரைJune 12, 2025ஒன்றை இழந்தால் தான்June 11, 2025எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம்May 25, 2025அந்தணர்கள் மனிதனை பற்றிMay 24, 2025