வாழப்போகும் சொற்ப காலத்தில் சாத்தியமான வரையில்
அனுபவங்களை பெற்றுவிட வேண்டும் என்று தவிக்கும் மனிதர்கள்
ஆத்ம வஞ்சனை செய்து கொள்வது வேடிக்கைதான்.
சில பேர்களுக்கு வேலையில்லை
பலபேர்களுக்கு தன்னைப் பற்றியும்
தன்னுடைய நிலை பற்றியும்
தர்க்க ரீதியில் யோசிக்கும் பழக்கம் இருப்பது இல்லை.
