கீதை அதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.
கர்மத்தை செய், பலனை எதிர்பார்க்காதே என்று.
அதாவது, அதை புரிந்து கொள்ள வேண்டிய விதம் கர்மத்தை செய்.
பதிவுகளை உருவாக்காதே என்பதே
பதிவுகளில் நல்ல பதிவு, கெட்ட பதிவு என்று இல்லை
ஒன்றே ஒன்று தான் இருக்கிறது.
பதிவு என்பது வேண்டாம் என்பதே
