இயற்கை என்று நாம் அழைக்கக்கூடிய மகா சக்திகளான
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அண்டம், பேரண்டம் போன்ற அனைத்துமே
மனதில் இருக்கும் அறிவு கொண்டு அறிவதே ஞானம்
அது உச்சம் தொடும் போது ஆன்மாவை அறிந்ததாகிறது.
அந்த அறிவே பிரபஞ்ச பேரண்ட அறிவாகிறது.
இந்த அறிவை நாம் அடைய அறிய முடியாமல்
பல திரைகள் நம் மனதை போர்த்தியிருக்கிறது.
