அதில் உள்ள கருத்து இன்பத்தை, சந்தோஷத்தை
இன்பம் சந்தோஷம் என்று சொல்லாமல்
அறிவு என்ற ஒரு வார்த்தையில் குறிப்பிட்டு
அந்த அறிவை அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்
அந்த அறிவை நாம் பெற்றால் நாம் நினைக்கின்ற,
நினைத்துக் கொண்டிருக்கின்ற நிரந்தர இன்பம் நம் வசப்படும் என்கிறார்கள்.
அது என்ன அறிவு என்று சிந்தித்தால்
அந்த அறிவுக்கு பிரபஞ்ச அறிவு என்ற விளக்கம் வருகிறது.
