பல பேருக்கு உறவு என்பது ரொம்ப உயர்வாயும் புனிதமாயும் தெய்வீக தன்மைமிக்கதாயும்
ஆரம்பத்தில் மயக்கி காதலாகி செக்ஸில் முடியும்
ஆனால் ரொம்ப ரொம்ப சில பேருக்கு மட்டுமே
செக்ஸில் ஆரம்பித்து பொறுப்புடன், வளர்ந்து கெளரவமான நட்பு எனும் பெயரால்
காதல் எனும் அன்பில் முடியும்.
இதை புரிந்து கொள்ள மனம் கஷ்டப்படும்.
ஆனால் புரிந்து கொண்டால் மட்டுமே இதில் உள்ள நேர்மை உண்மை புரியும்
புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.
