உரையாடலின் ஒரு பகுதி   131

எல்லோராலும் யோசிக்க முடியும் யோசித்த எல்லோரும் யோசித்த விஷயத்தில் நிலை _கொண்டு விட்டார்களா என்ற வினா வரும் போது தெளிவடைந்தவர்களின் சதவிகிதம் மிக குறைவே என்பது தெரிய வரும் இது ஏன் என்ற வினா வந்தால் யோசித்தல் தொடர்ச்சியாய் அமையாதது  தெரிய வரும் அப்படி யோசித்தல் தொடர்ச்சியாய் அமைய வேண்டுமென்றால் நமக்கு ஏதாவது ஒரு நிர்பந்தம் ஏற்பட வேண்டும் அதை காலம் தான் தர வேண்டும் அதனாலேயே அதற்கு கால நிர்பந்தம் என்று பெயர் அந்த கால…