உரையாடலின் ஒரு பகுதி  128

காலம் மறப்பதில்லை மனிதனுக்கு எல்லாவற்றின் மேலும் விருப்பம் உண்டு. எல்லாமும் மனிதனை விரும்புகின்றன. இந்த பரிமாற்றம் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு மாடு – குத்துபடுகிறவன் அதை தன் பக்கம் ஈர்க்காதவரை அது அவனை கொம்பால் குத்தாது. ரத்தம் சிந்தியதில் மாட்டைவிட மனிதனின் குற்றமே அதிகம்.