ஒவ்வொரு மனிதனும்

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை மாற்றம் என்பது மானிடத் தத்துவம். மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன் நாம் மாற வேண்டும் நாம் மாறியே ஆக வேண்டும் நாம் கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும்