உரையாடலின் ஒரு பகுதி  129

கொலையுண்டவன் கொலைகாரனின் கத்தியை ரத்தத்தால் நினைக்கிறான் . மரண குத்துக்கு இருவருமே காரணமாவார்கள். கொள்ளை கொடுத்தவன் கொள்ளையனின் செயலை வழி நடத்துகிறான். கொள்ளையில் இருவருக்கும் பங்கு உண்டு.