பழ மொழிகள் 20
ஒளவை வாக்கு செவ்வை வாக்கு. புலி இல்லாத ஊரில் பூனை தான் ராஜா. பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற அணிகலன் வேறில்லை. ஒருவர் அறிந்தால் ரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். எறும்பு ஊறக் கல்லும் தேயும்.
ஒளவை வாக்கு செவ்வை வாக்கு. புலி இல்லாத ஊரில் பூனை தான் ராஜா. பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற அணிகலன் வேறில்லை. ஒருவர் அறிந்தால் ரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். எறும்பு ஊறக் கல்லும் தேயும்.