உரையாடலின் ஒரு பகுதி 108
யார் யாரை சீர்திருத்துவது பெற்றோர் பிள்ளைகளை ஆகட்டும், கணவன் மனைவியை ஆகட்டும் மனைவி கணவனை ஆகட்டும் சீர்திருத்த முடியுமா, ஒவ்வொருவரும் நேர்மையை கடைபிடித்தாலே சீர்படுதலும், சீர்படுத்துதலும் தானே நடந்துவிடும் ( சிறை படத்தின் கதை போல ) நேர்மையை கடை பிடிக்காமல் புண்ணியம் தியாகம் பண்பு என்று தங்களிடம் இல்லாத குணங்களை பேசி தங்களுக்குள் பெருமை கொள்வதில் என்ன பிரயோசனம் இருக்கப் போகிறது.
