கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 3

11) 1 – ல் பாவர், 1 – க்குரியவர் மாந்தியுடன் சேர்ந்து 6 – க்குரியவரின் தொடர்பை பெற்றால், உடல் பலம், குன்றியவன் அடிக்கடி நோய்த் தொல்லை காணும். ஆயுள் பலம் குறைந்தவன். 12) 1 – க்குரியவர் நீச்சம் பெற்று, 1 – ல் பாவர் இருந்து, 6 – க்குரியவரின் தொடர்பு பெற்றால், இளைத்த தேகம், கடின நோய்த தொல்லை, கல்வியில் தடை. 13) 1 – க்குரியவர் 6 – ல்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 2

6 ) 1- க்குரியவர் 3, 6, 8 – இல் 5 – க்குரியவர் 12 – ல் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும், 3 – ல் லக்கினாதிபதி சுக்கிரன், புதன், சேர்ந்து சனியால் பார்க்கப்பட்டு இருந்தாலும் உடல் எச்சுகத்தையும் அனுபவிக்காத நிலை ஏற்படும். 7 ) 1 – இல் 3, 6 – க்குரியவர், கேது சேர்க்கை பெற்று 5, 10 – க்குரியவரால் பார்க்கப்பட்டால், 3, 6 – க்குரியவரின் திசையில்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள். 1

1 ) 1 – க்குரியவர், கேந்திர, திரிகோணங்களில் இருந்து, இன்னொரு கேந்திர திரிகோணாதிபதியோடு சேர்ந்து இருந்து, சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகர் செல்வம், செல்வாக்கில் குறையின்றி சர்வ சுகங்களையும் அனுபவிப்பார். ( மேற்படி கிரகங்கள் எந்த வகையிலும் கெடாமல் இருக்க வேண்டும். ) 2 ) 1 – ல் புதன், சனி, சேர்க்கை, பாவர் பார்வை – அழுக்கடைந்த விகாரமான சரீரம் உள்ளவன். கெட்ட காரியத்தில் நாட்டம் உண்டு. வித்தை,…

பெரிய மனிதர்கள் கையாளும் முறை.

சில விஷயங்களை வெளிப்படையாக பேசிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது அவர்அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். நடந்தது எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாதது போல் சும்மா இருந்து விடுவோம். இது  வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் கையாளும் முறை. கூட்டாளிகளிடமும், நண்பர்களிடமும், சில சமயங்களில் குடும்பத்திலும் கூட இந்த முறையை கையாள்வோர் உண்டு இதற்க்கு புத்திசாலித்தனம் என்ற பட்டமும் உண்டு  இந்த முறையை வாழ்க்கையிலும் பலர் பயன்படுத்துகின்றனர். இதை குடும்பத்தில் உபயோகப்படுத்துவதில்  பலன் என்னவென்று தான்…

இலட்சியப்பூர்த்தி அடைய

பகவான் பாபா சொல்கிறார் ” எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ, அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ, அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்” அன்பு உயர பண்பு உயரும். பண்பு உயர ஒழுக்கம் உயரும் ஒழுக்கம் உயர,தியானம் வளரும் தியானம் வளர ஒளி மிளிரும், ஒளி மிளிர வாழ்வு ஓங்கும் . அன்பு ஓங்க. சாதனை ஓங்கும் சாதனை ஓங்க இலட்சியப்பூர்த்தி………………

காத்திருந்தால்

புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது மீனிற்க்கு மனிதன் ஆசைப்பட்டான். மீனிற்க்கு சிக்கியது புழு. மனிதனிற்கு சிக்கியது மீன். புழுவிற்க்கு ……….? ஆனாலும், காத்திருந்தது புழு. மனிதன் மண்ணிற்க்குள் வரும் வரை,

அனுபவ மொழிகள் 2

கண் எங்கு பார்க்குதோ இதயம் அங்கு உள்ளது. கடனில்லாத ஏழ்மை உண்மையான செல்வம். வலுவான காரணங்கள் வலுவான செயல்களை உருவாக்குகின்றன. நம்முடன் இருப்பவர்களை நாம் கவனித்துக் கொண்டோமானால், இறைவன் நம்மை பார்த்துக்கொள்வான். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம்.

அனுபவ மொழிகள்

நம் நாட்டை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம். தலைக்கும், இதயத்துக்கும் கொடுக்கும் பயிற்சியே கல்வி. கல்வி இல்லாச் செல்வமும், கற்பில்லா அழகும் கடுகளவேணும் பிரகாசிக்காது. கடவுள் தூய கரங்களையே பார்க்கிறார். நிறைந்த கரங்களையல்ல நண்பர்களுக்கெல்லாம் நல்ல நண்பன் ஒரு நல்ல புத்தகம். கண்ணுள்ளவன் விழுவதை விட குருடர் குறைவாகவே விழுகிறார். கற்றுக்கொள்வது ஒரு கசப்பான வேர், ஆனால், அது இனிய கனிகளைச் சுமந்துள்ளது

இது ஆகற காரியமா

எதையும்வெட்கப்படற மாதிரி செய்யக்கூடாது, அப்படிப் பண்ணிட்டா வெட்கப்படக்கூடாது. இது ஆகற காரியமா செய்யறது எல்லாம் ஏதாவது ஒரு விதத்துல பிறருக்கு தெரியக்கூடாதுன்னு இருக்கும் போது எப்படி இப்படி இருக்க முடியும் இது சரியா இருந்தாலும் அனுபவத்துக்கு ஒத்து வரணும்னா நாம எதை பத்தியும் யோசிக்காத மனோபாவத்துல இருக்கணும் இதோட அர்த்தம் என்னன்னா யாரையும் மதிக்காத மனோபாவத்தில இருக்கணும் அப்படிங்கறது அப்படி இருந்தா மட்டுமே இது சாத்தியம்

சுந்தர யோக சிகிச்சை முறை 11

பிராணாவும் (சுவாசம்) நோயும் இயற்கைக்கு விரோதமான நடத்தையால்தான் எல்லோரும் நோயடைகிறார்களா? ஒரு ஜீவனின் இச்சை, சக்தி, நடத்தைக்கு மீறி நோய் வருவதில்லையா? இயற்கையாகவே பிறக்கும் பொழுது சக்தி மாறாட்டம், ஊனங்களைப் பெறுவதில்லையா? எல்லா மானிடரும் ஒரே சக்தி ஆரோக்கிய வீச்சுடன் பிறக்கிறார்களா? பிறக்கும் பொழுது குருடாயும், நொண்டியாயும், ஊமையாயும், கருவிகள் பங்கமாயும், பிறப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? கெட்ட பழக்கமின்றி தொத்து நோய்கள் கேடு விளைத்தால்? இக்கேள்விகள் கடினமான கேள்விகளே, இவைகளையும் சிந்தித்து, ஆராய்ந்து குழப்பமின்றி, தைரியமாக…

ரொம்ப முக்கியமா சிந்திக்க வேண்டியது

ரீ கலெக்ஷன் ஆப் தாட்ஸ், மனிதர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்து யோசனைப் பண்ணி தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள மனிதர்களால் மட்டுமே முடியும். மிருகத்திற்கு வருவது போல் கோபமோ, காமமோ சட்டென்று வருவதில்லை. கோபப்பட்டால் என்ன ஆகும்? தரம் தெரியாமல் இடம் புரியாமல், காமவயப்பட்டால் என்ன ஆகும் என்று யோசிக்கமுடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி, எப்போதும் யோசிக்காதவன் மிருகம். யோசனை பண்ணியதின் விளைவு, இன்றைய வாழ்க்கை, இன்றைய வளர்ச்சி.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 21

சுவாலவத மிருத்தியு நாடி லக்ஷணம் …… அஸ்தத்தில் நாடிகள் தங்கள் இடத்தைவிட்டு வேறு நடந்துக் கொண்டிருந்தாலும் அல்லது இல்லாமலிருந்தாலும் இருதயத்தில் தீவிரமான உண்டாகி  இருந்தாலும் அந்த புருஷன் அந்த எரிச்சல் அடங்குகிறதற்கு முன்பாகவே ஏகுவான். அரை ஜாமத்தில் மிருத்தியு நாடி லக்ஷணம் ….. அங்குஷ்டமூலத்தில் நடக்கும் நாடிகள் சுவஸ்தானத்தை விட்டு இரண்டரை அங்கலத்திற்கு கீழாக, நடுவிரல், பவித்திரவிரல் இந்த விரல்களில் நாடி காட்டிக்கொண்டிருந்தால் அந்த புருஷன் அரைசாமத்திற்குள்ளாக மரணமடைவான். வேறு விதம் ….. நாடிகள் அங்குஷ்ட மூலத்தை…

ஒவ்வொருத்தருக்கு

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம், ஒவ்வொருவிதமான வேதனை. யார்தான் இங்கு நல்லா இருக்காங்க. இது கேள்வி இதை மாத்தி கேட்டா யார் தான் இங்க நல்லா இல்லை அப்படிதான் வரும் நல்லா இருக்கறது அப்படின்னு எடுத்தா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு நல்லாயிருக்கு அப்படி பாக்கும் போது ஏதாவது ஒரு விதத்துல ஒவ்வொருத்தரும் நல்லா தான் இருக்கான்னுதான் தோணுது

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 3

அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, வாய் பல் இல்லாததாக ஆகிவிட்டது, கிழவன் கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான், என்றாலும் அவனுடைய மாம்ஸ பிண்டத்தை ஆசைவிடவில்லை. குழந்தையாயிருக்கும் பொழுது விளையாட்டின் பற்று, யெளவனத்தில் பருவப் பெண்ணிடம் பற்று, வயது முதிர்ந்தபொழுது கவலை, பரப்பிரம்மத்திடம், பற்றுக்கொண்டவன் எவனுமில்லை.

நம்ம புத்தி

நம்ம புத்தி வளர, வளர நமக்கு அழிவு நிச்சயம். நம்ம கண்டுபிடிப்பு வளர, வளர  நம்மளுடைய முடிவு மிகவும் நெருக்கம். கூட்டுக் குடும்பம் நம் கண்முன்னால் எப்படி உடைந்து சிதைந்தோ, அது போல குடும்பமும் இனி…… இதை நம்மனால ஏத்துக்க முடியாது காரணம் இதை நாம புரிஞ்சுக்காதது வளர்ச்சி தான் சரி அதுக்கு வேண்டி தான் நம்ம வாழ்க்கை வளர்ச்சி இல்லைனா வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை அப்படின்னு சொல்லி குடுத்து வளர்க்கப்பட்டிருக்கற நமக்கு இது புரிய லேட்…

தனிமையில் இருப்பவர்களுக்கு

தனிமையில் இருப்பவர்களுக்கு வேலை தான் துணை. துன்பங்களையும், வேதனைகளையும் மட்டுமல்ல ஆசைகளையும், இன்பங்களையும் கூட வேலையில் ஈடுபட்டு தான் மறக்க வேண்டும். இந்த வித்தையை தெரிந்து பயின்று தெளிந்தவர்கள் தன் நிலை மாறாமல் கெளரவத்தை இழக்காமல் அவமானத்தை அடையாமல் கரையேறிவிடுகிறார்கள். இந்த வித்தை சூட்சமம் தெரியாதவர்கள் பாவம், வேறு என்ன சொல்வது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 38

ஒருவரை சாதுவாகும்படி தூண்டியதற்காகத் தூய அன்னையாரைக் குற்றஞ்சாட்டி, ” மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுதலும் ஒருவகை மாதர் கோட்பாடே ” என்று கூறிய ஒரு பெண்மணியை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ” பெண்ணே, நான் சொல்வதைக் கேள், இவர்களெல்லாரும் தெய்வீகக் குழந்தைகள் முகரப்படாத மலர்களைப் போலத் தூய்மையான வாழ்வை அவர்கள் நடத்துவார்கள். இதைவிட மேன்மையானது வேறு ஏது? இம் மண்ணுலக வாழ்வு எத்தகைய துன்பத்தைத் தரும் என்பதை நீயே உணர்ந்திருக்கிறாய். இவ்வளவு நாட்களாக…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 2

சடைதரித்தவானாலும், மொட்டையடித்தவானாலும், குடுமியைக் கத்தரித்தவானாலும், காவித்துணியணிந்து பலவாறான வேஷம் பூண்டவானாலும், மதிமங்கியவன் பார்த்தாலும் பார்க்காதவனேயாகிறான். பலவகைப்பட்ட வேஷமெல்லாம் வயிற்றுப் பிழைப்பாகவே முடிகின்றது. எவனால் பகவத்கீதை சிறிதளவாவது படிக்கப்பட்டதோ, கங்கை நீர் ஒரு துளியாவது பருகப்பட்டதோ, முராரியான பகவானுடைய பூஜை ஒரு தடவையாவது செய்யப்பட்டதோ அவனுக்கு யமபயமில்லை

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 1

பகலும், இரவும், மாலையும், காலையும், பனிக்காலமும், இளவேனிற்காலமும் திரும்பித் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது, வயது கழிகிறது, என்றாலும் காற்றுப்போல் வியாபித்திருக்கும் ஆசைமட்டும் மனிதனை விடுவதில்லை. மதிமங்கியவனே! மரண சமயம் நெருங்கிய பொழுது இலக்கணச் சூத்திரம் உன்னை ஒரு பொழுதும் காப்பாற்றாது. ஆகையால் கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி. எதுவரை பொருள் தேடுவதில் ஒருவன் பற்றுள்ளவனாயிருக்கிறானோ அதுவரை அவனுடைய சுற்றம் அவனிடம் ஆசை வைத்திருக்கும். நோயினால் உடல் தளர்ந்து போன பின்பு…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 20

சப்ததிவசாந்தரமிருத்யு நாடி ….. தேகமானது சாபவர்ஜிதமா இருக்கும்போது நாடிதனது கதியை தவிர்த்து க்ஷணகாலத்தில் தீவிரமாயும், க்ஷணகாலத்தில் சாந்தமாயும் நடையுள்ளதாயும் இருக்குமாகில் அவர் ஒரு வாரத்திற்குள்ளாக மரிப்பான். மூன்றா நாள் மிருத்தியு நாடி ….. அதிகோரமான சுரம் அடிக்கும்போது நாடியானது பனிக்கட்டிப்போலும், சீதளமாயும் இருக்கிறதல்லாமலும் திரிதோஷ ஸ்பரிச சம்பந்தம் பெற்றிருந்தால் அந்த நாடியையுடைய மனிதன் மூன்று நாளுக்குள்ளாக மரணமடைவான். நாலா நாளில் மரணமடையும் நாடி லக்ஷணம் …. வலது பாதத்தில் ஒரு நாடி அதி தீரவிரமாய் நடக்கிறதுடன் முகத்திலும்…

ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந் நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 10

பிந்து (விந்து) வீரியம் இருக்கின்றது இதை வெளிப்படுத்தும் பொழுது சுகம் ஏற்படுகின்றது. உடல், புலன், மனம், பிணைந்து சுகம் ஏற்படுகின்றது. இதனின் இயற்கை முறையான உபயோகம், இகத்திலிருப்பவர்க்கு, இல்லற வாழ்வுக்கு அவசியமென்றே கூறுவோம். இயற்கை அனுபதிக்கப்பட்ட சுக உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று இயற்கை வளர்ச்சிக்கு இயற்கை தூண்டும். மறுக்க மிக்க கடினமான சுகங்களில் சுக உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று. தர்ம விரோதமின்றி ஆண், பெண் சேர்க்கையால் உடல் நிலை, காலதேச வர்த்தமானத்திற்குகந்தவாறும், மக்கட்பேறுக்கென்றும் முடிவில் இதை புறக்கணிக்க,…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 37

கணவன், மகன், உடல் இவையெல்லாம் மாயையே. அவை மாயையால் ஏற்பட்ட பந்தங்களே, அவற்றினின்றும் உன்னை நீ விடுவித்துக் கொண்டாலன்றி, நீ முக்தியடையமாட்டாய். இவ்வுடலின் மீதுள்ள பற்றும், இவ்வுடலையும் அதனுள் உள்ள ஆன்மாவையும் ஒன்றெனக் கருதும் மனப்பாங்கும், மறைய வேண்டும். குழந்தாய்,  இவ்வுடல் எனப்படுவது யாது? (எரித்த பின்) மூன்று கிலோ சாம்பலேயன்றி வேறல்ல. பின் அதைப்பற்றி ஏன் அவ்வளவு ஆடம்பரம்? உடல் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் அதன் முடிவு மூன்று கிலோ சாம்பலே தான், இப்படியிருந்தும் மக்கள்…

அறநூல்களில் சொல்லப்பட்ட விதி களின்படி நடந்துகொண்டால்போதாதா? இறைவழிபாடுவேறுசெய்யவேண்டுமா?

அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகள் அனைத்தும் இறைவனால் வேதாகமங்களில் கூறப்பட்டவையே ஆகும். அவ்விதிகளின்படி ஒழுகுபவர்களுக்கு உள்ள பயன்களை இறைவனே வழங்க வேண்டியுள்ளது. அறச் செயல்களில் சிறந்தது, இறைவன் கருணையை நினைந்து அவனை வழிபடுவதே ஆகும். எனவே, இறைவன் திருவருளை மறந்துவிட்டுச் செய்யும் அறச்செயல்கள் அனைத்தும் பயனற்றவையே ஆகும். அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி ஒழுகுவதோடு, இறைவழிபாடு செய்வதும் இன்றியமையாதது என்பது இதனால் பெறப்பட்டது. இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில், “காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை, மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 24

தீமையைப் போக்கும் மருந்து நான். நான் குணமும் குறியுமற்றவன். நான் கருணையின் எல்லை. (அறம், பொருள், இன்பம், வீடு) என்ற  நாலுவித புருஷார்த்தங்களையும் அளித்து அனைவரையும் பலவாறாய் விடுவிப்பவன் நானே. மூலிகைகளின் ஸாரம் நானே. உலகமாகிற சேலையின் ஊடும் பாவும் நானே. ஓங்காரமெனும் தாமரையினின்று எழும் ஆனந்தமாகிய நறுமணத்தால் மதங்கொண்ட தேனீ போன்றவன் நான். அறிபவன் நானே, அறிவின் சாதனங்களும் நானே, அறிபவன் அறிவு அறியப்படுவதென்ற மூன்றையும் கடந்து கேவலம் ஸத்ரூபமாயுள்ள ஆத்மாவும் நானே. பக்தியும் நானே,…

மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்து

1 சோமாஸ்கந்தர்  2 நடராஜர் – 3 ரிஷபாரூடர் – 4 கல்யாணசுந்தரர் – 5 சந்திரசேகரர் – 6 பிட்சாடனர் – 7காமசம்ஹாரர் – 8 கால சம்ஹாரர் – 9 சலந்தராகரர் – 10 திரிபுராந்தகர் – 11 கஜசம்ஹாரர் – 12 வீரபத்திரர் – 13தட்சிணாமூர்த்தி – 14கிராதகர் – 15 கங்காளர் – 16சக்ரதானர் – 17 கஜமுக அனுக்கிரக மூர்த்தி – 18சண்டேச அனுக்கிரகர் – 19 ஏகபாதமூர்த்தி –…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 19

அசாத்திய ரோக நாடி ….. சந்நிபாத அசாத்திய நாடியானது மந்தமாயும், சிதிலமாயும் வியாகுலமாயும், நின்றும் தீவிரகதியாயும் இல்லாததுப்போலும் தனது இடத்தை விட்டு கீழாகவும், மேலாகவும் விரல்களிலும் நடையுடையதும் வேரானகதியுடையதாயும் நாடி நடக்கும். இதுவுமது ….. அதிகவேகமான பாய்ச்சலும், மிகவும் மந்தமாயும் தாமதமாயும் நரம்பைவிட்டு மாமிசதாதுவில் சஞ்சரித்துக்கொண்டும் அதிசூஷ்மமாயும் வக்கிரமாயும் விவிதமாயும் நடக்கும் நாடி சந்நிபாத அசாத்திய நாடியென்றும் அறியவும். மரண குறி நாடி ….. அதிக உஷ்ணமாயிருக்குங்காலத்தில் சீதளநாடியும், அதிக சீதளமாய் இருக்கும்போது உஷ்ண.நாடியும், விவிதபேதங்களான நடையையும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 9

கண்களால் கண் பார்வையால் சுகம் அனுபவிக்கிறோம். பார்க்க முறையானதைப் பார்க்குமளவு பார்த்து, பாதுகாப்பு முறையில் உபயோகிப்பதால், நீண்ட காலம், உண்மையான இதன் சுகத்தை அனுபவிக்கிறோம்! நம் கண்களை மூடி, இம்முறையாய் அனுபவிக்கும் சுகத்தைத் தடுக்க, யாருக்கு அதிகாரமிருக்கிறது. யாருக்கு சக்தி இருக்கிறது? நம்மைத் தவிர, இச்சுகத்தை இழக்கக் காரணம் வெளியிலிருந்து ஏற்படுவதில்லை. பார்க்கக் கூடாத சிற்றின்ப முறையில் பார்த்து நிற்கின்றோம். இயற்கை விரோதமாக, அதிகமான ஒளியையோ, குறைந்த ஒளியையோ பார்க்க உபயோகிக்கிறோம். அசைந்து, அசைந்து அதிக ஒளியில்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 36

ஒவ்வொரு நாளும் அதிகமாக உழைக்கும் நேரங்களுக்கிடையிலும், பிரார்த்தனைக்கென்று சிறிது நேரத்தை ஒதுக்கிவை. நான் தட்சிணேசுவரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்ந்த காலங்களிலும் பிரார்த்தனையையும் தியானத்தையும், பழகிவந்தேன்…. மனக் கவலையிருப்பதாக முறையிடும் என் சகோதரியும் அவ்வாறு செய்யட்டும். நாடோறும் விடியற்காலையில் மூன்று மணிக்கு எழுந்து தியானத்திற்கு அவள் அமர்வாளாக, பிறகும், அவளிடம் அக்கவலைகள் உள்ளனவா என்பதைக் காண்போம். ஆனால், அவள் தன்னுடைய துன்பங்களைப் பற்றிப் பேசுவாளே அல்லாது அவ்வாறு செய்யமாட்டாள், அவளுக்கு என்ன துன்பம்? குழந்தாய், கவலை இன்னதென்பதை நான்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 23

நான் ஒன்றாயிருப்பவன் ‘ இது அது, ‘ இப்படி, அப்படி, இதைப் போல் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. ஆசையற்றவர்களால் பூஜித்தற்குரியவன் எவனோ  அவன் நானே. புண்ணியம், பாவம் என்ற உள்ளுணர்வு என்னிடம் இல்லை. ஒற்றுமையை விளங்கவைப்பவன் நான். வேதாந்த மகாவாக்கியத்தின் உண்மையை உணர்ந்து பரிசுத்தமான மனது படைத்தவர்களிடம் விளங்கும் பரதத்துவம் நானே. இரவின் இருள் போன்ற அஞ்ஞானத்தைப் போக்கும் சூரியன் நானே.

கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம் உபகேது .

இந்திர தனுசுடன் 17 பாகையை கூட்ட வரும்  ராசி உபகேது உள்ள ராசியாகும். லக்கினத்திற்கு, 1 – ல் இருப்பின் வழுக்கைதலை, தலைமுடி அற்றவன் 2 – ல் இருப்பின் பணமில்லாதவன் 3 – ல் இருப்பின் மூக்கரையன் வாசனை திரவியம் உ உபயோகிப்போன் 4 – ல் இருப்பின் வாசனை திரவியம், இருதய நோய் இரட்டை ஜெனனம் பிறப்பு 5 – ல் இருப்பின் இரட்டை ஜெனனம் 6 – ல் இருப்பின் ஆஸ்துமா, அன்னிய…

கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம்.இந்திர தனுசு.

360 பாகையிலிருந்து பரிவேடன் ஸ்புடத்தை     கழிக்க வரும் ராசி இந்திர தனுசு உள்ள ராசி லக்கினத்திற்கு, 1 – ல் இருப்பின் வாதரோகம், அதிக சரீர பீடை                                2 – ல் இருப்பின் செவி நோய், காது கேளாமை 3 – ல் இருப்பின் பல கொலைகள் செய்த பாதகன்       …

கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம். பரிவேடன்.

வியாதீபாதன் ஸ்புடத்தோடு 180 பாகை கூட்ட வரும் ராசி   பரிவேடன் ராசியாகும் லக்கினத்திற்கு, 1 – ல் இருப்பின் விஷஜந்து, பாம்பு கடியால் கண்டம்        2 – ல் இருப்பின் அதிக சம்பத்தை தேடுவான் 3 – ல் இருப்பின் மன வியாதி, சித்தப்பிரமை                          4 – ல் இருப்பின் அந்நிய தேசவாசம், சஞ்சாரி 5…

கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம். வியதீ பாதன்

360 பாகையிலிருந்து தூமன் ஸ்புடத்தை கழிக்க  வருவது வியதீபாதன் லக்கினத்திற்கு, 1 – ல் இருப்பின் தோல் வியாதி                                    2 – ல் இருப்பின் அதிக சாமார்த்தியம் 3 – ல் இருப்பின் சங்கீத ஞானம்                         …

கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம். தூமன்

சூரியன் ஸ்புடத்தோடு 4 ராசி 13 பாகை கூட்ட வருவதுதூமன் இருக்குமிடம். ஆகும்  லக்கினத்திற்கு, 1 – ல் தூமனிருப்பின், தற்கொலை, ஜலகண்டம்       2 – ல் தூமனிருப்பின், பேச்சு சாதுர்யம் குறை, திக்குவாய். 3 – ல் தூமனிருப்பின், உடன் பிறப்பு பாதிப்பு, ஊனம்  4 – ல் தூமனிருப்பின், தாய்மாமன் வர்க்கம்,தெய்வகாரியம் செய்தல் 5 – ல் தூமனிருப்பின், மகா கோபி         6 – ல் தூமனிருப்பின்,…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1-1.21 .சில துர்யோகங்கள். 2

4)  5 – ல் சூரியன், கேது, குரு சேர்க்கை இருப்பின் இவர்களை செவ்வாய் பார்த்தால் பொய் சாட்சி சொல்வதாலோ, தர்மத்திற்கு விரோதமாக நடப்பதாலோ கெட்ட நடவடிக்கையாலோ வீட்டை விட்டு ஓடிப்போக வேண்டிவரும். குழந்தை இல்லாமல் வீட்டை பங்காளி எடுப்பார். 5)  லக்கினத்தில் ராகு, லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் அவர் பார்வை இல்லாமல் இருக்க, லக்கினாதிபதி நீச்ச நவாம்சத்தில் இருப்பின் தன் வீட்டை விட்டு வேறு வீட்டில் போய் வசிப்பான். இவன் வீடு நியாயமில்லாத முறையில் பிறருக்கு போய்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1-1.21 .சில துர்யோகங்கள். 1

1) 8 – ல், 8 – க்குரியவர், பலம் குன்றி சந்திரன், சனி, சூரியன் சேர்க்கை இருந்தால், இவர் பிறந்த வீடு இயற்கை சீற்றத்தாலோ, விபத்தினாலோ, அந்த வீட்டை விற்றோ சென்றுவிடுவார். 2) 8 – க்குரியவர் சுபராக இருந்து பாக்கியத்திலிருந்தால் பெரிய வீட்டை விற்று சிறிய வீட்டிற்கு போக வேண்டியது வரும். அஸ்தமனம் பெற்றால் பிறந்த மனை ஜலத்திற்கோ, நெருப்பிற்கோ இரையாகும். 3) 8 – ல் சந்திரன் ,செவ்வாய் சேர்க்கை 3 பாகைக்குள்…

நட்சத்திர எதிரிடை 6

லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடைய நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில் 11 – ஆம் பாவாதிபதி இருந்தால் இன பந்துக்களால் தொல்லை எடுத்த காரியத் தோல்வி, உடல் பாதிப்பு, தாயின் நீண்ட ஆயுள் கெடுதல், மருமகன், மருமகளால் தொல்லை, கடிதங்கள் மூலம் வருத்தம், எதிரியால் தோல்வி, மூத்த சகோதர வகையில்திருப்தியற்ற நிலை அல்லது இல்லாமை 2 – ஆம் தாரத்தினால் விவகாரம்,பாட்டன், பாட்டிமார்களால் தொல்லை பாதிப்பு போன்றவை உண்டாகும்.. லக்னாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில் 12 – ஆம்…

நட்சத்திர எதிரிடை 5

லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரத்தில் 8 – ஆம் பாவாதிபதி இருந்தால் செயற்கைமரணம். நீர், நெருப்பு கயிறால் பயம், நம்பிக்கை, மோசம்,  கெட்ட பெயர் எடுத்தல், எதிரிகளால் பயம், கடத்தப்படுதல், பலாத்காரம்,அறுவை சிகிச்சை, தொத்து நோயால் தொல்லை, கற்பழிப்பு, ஜெயில் தண்டனை, கீழே விழுதல், கீர்த்தி பங்கம் முதலியவை உண்டாகும்.. லக்னாதிபதி எதிரிடை நட்சத்திரத்தின்  திரிகோண நட்சத்திரங்களில் 9 – ஆம் பாவாதிபதி இருந்தால் பாக்கியம் இழப்பு, பதவி பறிபோதல், அவமானம்…

நட்சத்திர எதிரிடை 4

லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் அல்லது அதன் திரிகோண நட்சத்திரத்தில் 5 – ஆம் பாவாதிபதி இருந்தால் பூர்வீக சொத்துகளில்வில்லங்கம், வழக்கு வியாஜ்ஜியங்கள், திருமண விஷயத்தில் கோளாறு, புத்திர தோஷம், மத்திம வயதில் புத்திர, புத்திரிகளை இழந்து புத்திரசோகம் அடைதல் மனக் கோளாறு காதல் தோல்வி, லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி இருந்தால் பட்டப்படிப்பு தடைபடுதல், கடுமையான நோய் தொல்லைகள் வேண்டாத வேலைகளை செய்து மாட்டிக் கொள்ளுதல் அகால போஜனம், திருட்டு, பொருள்களை பறி…

நட்சத்திர எதிரிடை 3

லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் நின்ற எதிரிடை நட்சத்திரத்தில் 2 – ஆம் பாவாதி இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குடும்பத்தை விட்டு பிரிதல் பண தட்டுப்பாடு, பணத்தொல்லை, கண் கோளாறு, பல வகையில் பாதிப்பு திருட்டு பயம், நீச்ச வார்த்தை பேசுதல், திக்கி பேசுதல், வாக்கு நாணயம் தவறுதல் வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படுதல்.. லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரங்கள் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 3 . ஆம் பாவாதி நின்றால் உடன்பிறப்பு வகையில் பகை, பிரயாணத்தில…

சில விஷயங்களை

சில விஷயங்களை பகுத்தறிவைக் கொண்டு லாப நஷ்ட கணக்கு போட்டு பார்க்க முடியாது. உதாரணம் ஒருவரின் புகழ், பெருமை போன்றவை, ஏன் ஒருவருக்கு பெருமை கூடி வருகிறது? ஏன் ஒருவருக்கு புகழ் போன்ற கேள்விகளுக்கு பகுத்தறிவு பதில் சொல்லாது, அப்படியே சொன்னாலும் பகுத்தறிவு உள்ளவர்கள் அனைவரும் ஒரே காரணத்தை சொல்லுவதில்லை. காரணம் மனிதனுக்கு அறிவு மட்டுமில்லையே மனமும் இருக்கிறதே, அது மட்டுமல்ல மனிதனுக்கு வாழ்வு மட்டுமல்ல வினையும் இருக்கிறதே.

சுந்தர யோக சிகிச்சை முறை 8

சுகம் நமது பிறப்புரிமை  இதை வெளியார் யாரும், ஈசன் கூட, நம்மிடமிருந்து தடுக்க முடியாது இதுதான் உண்மை சுகத்தை நம்மிடமிருந்து அகற்றிக் கொள்ளுதல், பிறப்புரிமையை இழத்தல் நாமே இதுவும் உண்மைதான் நாம் தானே இயற்கைக்கு விரோதமாக, ஒழுக்கம், அடக்கம், மிதம், காலம் முறையின்றி உண்டு  ஜீவிதத்தில், உடற் பகுதியான, ஆரோக்கிய வாழ்வால் உண்டாகும். மனத்தன்மையான  இச்சுகத்தை, அகற்றிக்கொண்டது,  நாம் தானே!  இந்த நிலைக்கு பொறுப்பு நாம் தானே வேறு யாரும் இல்லையே

உரையாடலின் ஒரு பகுதி 8

அதிகார மமதையில் உள்ள சர்வாதிகார அரசுக்கு தேவை உணர்ச்சியற்ற, சுய சிந்தனை இல்லாத தொலை நோக்கு சிந்தனை இல்லாத, அடிமை மக்கள் தான் தேவை. அதற்கு முதலில் மக்களின் மொழி உணர்ச்சியை அழிக்க முயல்வான் அப்படி அந்த மொழி அழியும்போது அதன் இலக்கியம், பாரம்பரியம் அனைத்தும் காணமல் போய்விடும். அந்த மக்கள் முகவரியற்றவர்களாக ஆகிவிடுவார்கள் உண்மையில் நம் நாட்டில் தேச பக்தி என்பது மொழி உணர்ச்சிதான் நன்றாக ஆழ்ந்து, கூர்ந்து பார்த்தால் தெரியும். மொழி உணர்ச்சியை அழிப்பதன்…

சுந்தர யோக சிகிச்சை முறை 7

பொய்யான இன்பத்தை வழக்கமாக கொண்டிருந்தால் நோய்தான் வரும். இன்பம் வராது. சுகம் சாக, அதில் பிணி பிறக்கின்றது. சுகம் மறைய நோய் வளர்ந்து, அதிகமாகிறது, ஆயுளும் குறைகின்றது எவ்வாறு? உண்ணும் கணச் சுகத்தை எம்முறையில் அனுபவிக்கிறோம்? வயிறு நிறைய சாப்பிடுவதால், அளவுக்கதிமாக சாப்பிடுவதால் பலமிழந்து நூறு வயது இருக்க வேண்டிய இரைப்பை கெட்டு, சில வருஷங்களில் உயிரற்ற தோல்பை போல் மாறுகிறது. இயற்கை விரோதமான மிளகாய், காபி, கள், உயிரற்ற தீட்டிய கஞ்சி வடித்த உணவுகளை நிரப்புவதால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 6

உண்ணும் சுகத்தை இன்னொரு விதமாகப் பெரும்பாலாகப் பெற முயலுகிறார்கள். சுகமடைந்ததாக மனப்பால் குடிக்கிறார்கள். இயற்கைக்கு விரோதமான முறையில் பழக்கப்பட்ட நாக்கை பிரதிநிதியாகக் கொண்டு, வலிவற்ற மனம், தீயதாய் மாறிய புலன்களை ஆதாரமாக நிறுத்தி, வலிவு, வளர்ச்சி, ஆரோக்கியம் என்ற தொகுதிகளை மறந்து, தேவை மீறி, கால தேச வர்த்தமானங்களுக்கு கட்டுப்படாமல் வாழ்வது, கண்டதைக் கண்டபடி சாப்பிடுவதற்கென்றே! என்ற முறையில் வாழ்ந்து அவ்வுண்ணும் சுகத்தை அனுபவிப்பது ஒரு வழியாகும். இது தீயதில் பிறந்து (சுகம்) இல்லாத பொழுது இருப்பதாக…

உரையாடலின் ஒரு பகுதி 7

ஊர்கூடி செக்கு தள்ளினால்தான் எண்ணை உண்டு என்று காத்திருக்க முடியுமா? முடியும் முடியனும் அதுதான் ஜனநாயகம்  ஒரே கொடி, ஒரே தேசம், ஒரே சாம்ராஜ்யம், ஒரே இனம், ஒரே கொள்கை, ஒரே மொழி இது சாத்தியமா என்பதைவிட நம் நாட்டிற்க்கு இது சரியானதா? தேவைதானா ? அப்படின்னு யோசிகிச்சா தேவைஇல்லைன்னு சொல்லறதுதான் சரியான பதில் நாட்டுப்பற்று இல்லைன்னு அர்த்தம் இல்லை இதுக்கு சரியான கோணத்துல விஷயத்தை சரியா பாக்கறோம் அப்படிங்கறது தான் பதில் நம் நாட்டில் அது…

சுந்தர யோக சிகிச்சை முறை5

சுகமெது? கெட்ட புலதேலே அல்ல! சுகம் அது, சுத்தம் கொடல். உதாரணம் கூறுவோம். உண்பதில் சுகமென்று வைத்துக் கொள்ளுவோம். நாக்கை இயற்கைக் காவலனாகக் கொண்டு, உடலின் வலிவுக்கும், வளர்ச்சிக்குமாக பசியாற்றலுக்கென்றே, உசிதமான பொருளைத் தேவைக்குத் தக்கபடி, குறிப்பிட்ட காலத்தில் உண்டு, உண்ணும் சுகத்தை அனுபவிப்பது முறை. இச்சுகம் இயற்கை வழியில் தொடங்கி, ஒழுக்கத்திற்கு முறையாக நின்று, நீடூழி எதிர்காலத்தில் அனுபவிக்கவும் காரணமாகின்றது. இது உண்மைச் சுகம் வலிவுள்ள மனம், சுத்தமான புலன், ஆரோக்கியமான உடல், என்ற அஸ்திவாரங்களின்…

ஆரோக்கிய வாழ்க்கை

ஆரோக்கிய வாழ்க்கை என்பது நோயற்ற நிலையில் உடல் இருப்பது மட்டும்அல்ல, நன்கு உழைக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் மன மகிழ்ச்சியோடும், உணர்வோடும் செய்தாலே உடல் ஆரோக்கியத்திற்கு இருப்பதற்கு அடையாளம் நல்ல உடற்கட்டு உள்ளவர்கள் கூட வேலை செய்ய மனமில்லாதவர்களாயும், சுறுசுறுப்பு இல்லாமலும் திரிவதை காண்கிறோம் அவர்கள் உடல் ஆரோக்கியமானது அல்ல. உழைப்பிலே ஊக்கம் உடையவராய் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அறிகுறி, அதுதான் ஆரோக்கிய வாழ்வின் அறிகுறி. நோய் என்பது காலங்கடந்து நடைபெறும் வெளிதள்ளும் இயக்கமே ஆகும். பசி…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 35

ஒரு நாள் ஒரு பெண்மணி, அன்னையாரை அணுகித் தன் பெண்ணை மணக்கப் பணிக்குமாறு வேண்ட, அதற்கு அன்னை அளித்த பதிலாவது  வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்கு அடிமையாக எப்போதும் அவனது சொற்படி நடந்து கொண்டிருப்பது துன்பம் தரத்தக்கதல்லவா? பிரம்மசாரிணியாக வாழ்வதில் சிறிது ஆபத்து இருப்பினும், ஒரு பெண் இல்வாழ்வு நடத்த விரும்பாவிடில், அவளை வலிந்து புகுத்தி, ஆயுள் முழுவதும் உலகப்பற்றுக்கு உட்படுத்தக் கூடாது. துறவு வாழ்க்கை நடத்த விரும்பும் பெண்களை எல்லாம், பிரம்மசரிய வாழ்வு நடத்துமாறு ஊக்குவிக்க வேண்டும்.…

விடை தேடி 4

ஆம், எத்தனைக்கெத்தனை திருப்தி அடைந்தாலும் சந்தோஷமாகவே இருக்கிறது, முக்கியமான விஷயம் திருப்தி அடைவதன் எண்ணிக்கை எத்தனை கூடினாலும் அத்தனைக்கத்தனை சந்தோஷத்தின் அளவும் கூடுகிறது. இது எனக்கு கிடைத்த விடை. இனி உங்களுக்கு கிடைத்த விடையையும் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன். எந்த காரணமும் காரியமும் இல்லாமல் நாம் சந்தோஷமாக இருக்கும் கணத்தை நாம் கண்டு கொண்டிருந்தால் நான் சொன்ன விடையை நீங்கள் உணர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

விடை தேடி 3

அவசர உலகில் எத்தனையோ பணிகளுக்கிடையில் இதையெல்லாமா யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் ஒரு ஆளாக தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு ஆசை தான் நமக்குள் நடைபெறும் சங்கதிகளை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் பிறகு யார் தான் தெரிந்து கொள்வது? இப்படி சிந்தித்தால் என்ன? அதாவது நம்மிடம் சந்தோஷம் எனும் நிலை உண்டாவது மனதால் என்று தெரிந்து கொள்கிறோம், அப்போது உடலுக்கு சந்தோஷம் இல்லையா என்ற வினா வருகிறது, அதற்கு விடை உடலின் சந்தோஷத்தையும்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு –22

எனக்கு இந்திரிய சுகங்களில் விருப்பமில்லை. ஆத்மானுபவமும் அறிவும், ஆனந்தமும் என்னிடம் நிரம்பியிருக்கின்றன. வெளியுலகத்தைப்பற்றிய எண்ணத்தினின்று நான் வெகு தூரம் விலகியுள்ளேன். வெளியே காணப்படாதது எதுவோ அதனால் என்னுள்ளம் மகிழ்கிறது. மஹாபூதங்களினும் நான் பெரியவனாதலால் அவற்றில் பொதிந்துள்ள சக்தியின் நன்மையெல்லாம் நானே. உற்பத்தி செய்யும் உணர்ச்சி வேகம் என்னிடம் இல்லை.

சுந்தர யோக சிகிச்சை முறை 4

சுகம் ஏனென்று உணராதது, அறியாமையால் சுகம் போல் வேஷம் தரித்தவைகளைச் சுகமென்று அனுபவித்தலும், அறியாமையால் அறியாமைக் கருவிகள், தாமஸ, ராஜஸ, குணங்கள். இத்தகைய சுகம் கானல் சுகம் ( இன்பம் இருந்தும் இல்லாதது போல ) இயற்கை தர்மத்தை முறிப்பதால் ஏற்படுவது தீயதால் தூண்டப்பட்டு, கணப்பொழுதே நிலைத்து, தீயதை விளைவிப்பது. ஆயுள் ஆரோக்கிய மானிடத் தன்மையின் திட்டங்களுக்குக் கட்டுப்படாதது. உயர்வு, நல்லுணர்ச்சி, ஒழுக்கத்தால் கட்டுப்படுத்தப்படாதது கெட்ட தாழ்வு மனம், கேடுண்ட புலன்கள் மூலம் தூண்ட இப்பொய், கணநிழல்…

விடை தேடி 2

ஒரே விஷயம் தரும் அனுபவம் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு விதமாக உணரப்படுகிறதே அது ஏன்? அது பணமாகட்டும், பதவியாகட்டும், படிப்பில் முதலாவது வந்ததாகட்டும், பெண் ஆகட்டும், சந்தோஷம் எனும் பொறி நமக்குள் படர்ந்து நிறைவது கன நேரமாகவோ அல்லது அன்றைய நாள் மட்டுமே தான் இருக்கிறது, பின் அதே அனுபவம் வாய்த்தால் கூட சந்தோஷம் இருந்தாலும் கூட அதன் சதவிகிதம் மாறிவிடுகிறதே, ஒரு கால கட்டத்தில் அந்த அனுபவம் நமக்கு சந்தோஷபட வைக்காமல் கூட போய்விடுகிறதே,

சுந்தர யோக சிகிச்சை முறை 3

இயற்கைக்கு விரோதமான செயலால் உண்டாகாததோர் தன்மை. இத்தகைய சுகம், இயற்கை ஆரோக்கியமான தூண்டுதலால் தோன்றி இயற்கை ஆரோக்கியத்தை நிலை நிறுத்தி, மனிதனை பகுத்தறிவு மனிதனாக வாழச் செய்து தன் அடிப்படையான தெய்வீகத் தன்மையை விளக்கி, அத் தெய்வீகமாக நின்று பரவி ஒளிறச் செய்வதேயாகும். இந்த சுகம், உடல் நலன், இயற்கை ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டது. இதை மீறியதாக ஆகாது. மீறியதால் ஏற்படுதலாகாது

விடை தேடி 1

எப்போதாவது ஒரு முறை தான் மனம் சந்தோஷமாக இருப்பது நமக்குத் தெரியவருகிறது. எந்த விஷயத்தில் சந்தோஷம் வந்தது என்று குறித்து வைத்துக் கொண்டு நாம் சில காலங்களுக்குப் பிறகு அதே விஷயத்தை நாம் அடைந்தாலும் மனம் சந்தோஷமாய் இருப்பதில்லை, ஏன்? என்ன காரணம்? என்று யாரேனும் இதை சிந்தித்தது உண்டா? அப்படி இது சிந்திக்க வேண்டிய விஷயம் தானா? வினா தான் உருவாகிவிட்டதே, இனி விடை தேடி பயணப்பட வேண்டியது தான், யாரேனும் துணைக்கு வருகிறீர்களா? ம்ம்,…

பிரம்மச்சர்யம் என்றால்

பிரம்மச்சர்யம் என்றால் அது ஒரு மன நிலை, உடல் மட்டும் ஒரு பெண்ணை தீண்டாமல் இருந்துவிட்டால் மட்டும் பிரம்மச்சர்யம்ஆகாது , மனம் ஒத்துழைக்க வேண்டும், மனம் ஒத்துழைக்க சூழ்நிலையும் சந்தர்ப்பமும் சரியாய் அமைய வேண்டும், அப்படி இல்லாவிட்டால் சந்தர்ப்ப சூழ்நிலையால் மனம் சலனப்படும், மனம் சலனப்பட்டால் உறக்கம் போகும், உறக்கம் இல்லாத போது உடல் உபாதை உண்டாகும், உடல் உபாதை பிரம்மச்சரியத்தை முறிக்கும். இது மாலையிட்டு விரதம் இருக்கம் ஐயப்ப பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. இல்லறத்தான்…

சுந்தர யோக சிகிச்சை முறை 2

அறியாமை சோம்பல் புகுந்த கூட்டில், யாரும் அறியாமல் ஊன்றுமே நோய்! உடலில் நோய் வந்துவிட்டாலே இன்பம் கெட்ட நிலைதான், மன நிம்மதியும் போய்விடும். மனநோய், மன சாந்தி இவை எல்லாம் ஒன்றே என்றாலும் பெரியதாக இன்பம் ஏதும் இல்லை. மனப்பிணி தொத்துமுடல் ஊண்பிணி தொத்தும் மனதை மனமுடல் கா! உடல் சோர்வு மனதை தாக்கும், மனசோர்வு உடலை தாக்கும். மனநோய், மூளை நோய், நரம்புபிணி, உடற்பிணி! கெட்டதில் பிறவாது. கெட்டது நிலை விளைக்காது. முன்னும், தற்பொழுதும், பின்னும்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 1

பிணியும், பிணி தடுத்தலும் சுகத்திற்கே, வாழ்வு பிணிக்கல்ல! ஈசன் சுகத்திற்கெனறீன்றனே வாழ்வு பிறவி, சுகத்தைப் பற்றி சுகித்து வாழ! பிணியால் வாடி வதையுறுவதற்கல்ல! சுகம் நமது பிறப்புரிமை! சுகம் பெறவே எல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றன! நம்மிடமிருந்து நம் இன்பத்தை தடுக்க எவராலும் முடியாது. இறைவனாலும் முடியாது. இறைவன் நாம் இன்பமாக வாழவே நம்மை படைத்திருக்கிறான். இறைவனா தடுப்பான்? நம்மிடமிருந்து நம் இன்பத்தை, தடுப்பவன் நாமேதான் அல்லாமல் இறைவன் அல்ல, பிறரும் அல்ல. இந்த மாதிரி செயலுக்கு நமது அறியாமையும்,…

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி ராகு – கேது

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராகு – கேது நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரமானது ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக வந்தால் ராகு – கேதுவால் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போகும். ராகு – கேதுவின் எதிரிடையான நட்சத்திரத்தில் 2 – 3 – 5 – 8 – 12 – க்குரியவர், இருந்தால் ஜாதகரை கீழ்த்தரமாக செயல்படுத்தும்.

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி சனி

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி எந்த நட்சத்திரத்தை பெற்றுள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணி பார்க்கும்போது எதிரிடையான நட்சத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால் ஜாதகருக்கு சனியினால் கிடைக்ககூடிய பலன்கள் கிடைக்காது. சனியின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் அமையாது. சனி அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாய் நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி சனியின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அந்த பாவத்திற்கு சனியின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி சுக்கிரன்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணிப் பார்க்கும்போது எதிரிடையான நட்சத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால் ஜாதகருக்கு சுக்கிரனால் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது. சுக்கிரனின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்காது. சுக்கிரன் அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்க்கு அதிபதியாக நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி சுக்கிரனின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அப்பாவத்திற்கு சுக்கிரன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி குரு

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் குரு எந்த நட்சத்திரத்தை பெற்றுள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணி பார்க்கும்போது எதிரிடையான நட்சத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால் ஜாதகர் குருவால் கிடைக்கக்கூடிய பலன்களை அனுபவிக்கமாட்டார். குரு அவர் அவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாக நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி குருவின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அந்த பாவத்திற்கு குருவால் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி புதன்

புதனின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருக்காது. புதன் அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாய் நிற்கிறாரோ அந்த பாவாதிபதி புதனின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அப்பாவத்திற்கு புதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி செவ்வாய்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் எந்த நட்சத்திரத்தை பெற்றுள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணி பார்க்கும்போது எதிரிடையான நட்சத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால் ஜாதகருக்கு செவ்வாயால் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது. செவ்வாயின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் அமையாது. செவ்வாய் அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாய் நிற்கின்றதோ அந்த பாவாதிபதி செவ்வாயின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால்  அந்த பாவத்திற்கு செவ்வாய் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் கிடைக்காது.

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி சந்திரன்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தைப் பெற்றுள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணிப் பார்க்கும் போது எதிரிடையான நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையும் ஆனால், ஜாதகருக்கு சந்திரனால் கிடைக்க கூடிய பலன்கள் கிடைக்காது. சந்திரனின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்காது. சந்திரன் அவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாக நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி இதன் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அப்பாவத்திற்கு சந்திரன் மூலம் கிடைக்கக்கூடிய…

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி சூரியன்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சூரியன் எந்த நட்சத்திரத்தைப் பெற்றுள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணிப் பார்க்கும் போது எதிரிடையான நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால் , ஜாதகருக்கு சூரியனால் கிடைக்க கூடிய பலன்கள் கிடைக்காது. சூரியனின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்காது. சூரியன் அவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாக நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி இதன் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அப்பாவத்திற்கு சூரியன் மூலம் கிடைக்கக்கூடிய…

ராகு கேதுநின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள் 3

ராகு கேது நின்ற நட்சத்திரம் மூலம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூரம்,அஸ்தம் ராகு கேது நின்ற நட்சத்திரம் பூராடம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரம் ,சித்திரை ராகு கேது நின்ற நட்சத்திரம் உத்திராடம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் அஸ்தம் ,சுவாதி ராகு கேது நின்ற நட்சத்திரம் திருவோணம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் சித்திரை ,விசாகம் ராகு கேது நின்ற நட்சத்திரம் அவிட்டம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் சுவாதி, அனுஷம் ராகு கேது நின்ற நட்சத்திரம் சதயம் அதன்…

ராகு கேதுநின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள் 2

ராகு கேது நின்ற நட்சத்திரம் மகம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் பரணி, ரோகிணி ராகு கேது நின்ற நட்சத்திரம் பூரம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் கார்த்திகை ,மிருகசீரிடம் ராகு கேது நின்ற நட்சத்திரம் உத்திரம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் ரோகிணி, திருவாதிரை ராகு கேது நின்ற நட்சத்திரம் அஸ்தம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் மிருகசீரிடம் ,புனர்பூசம் ராகு கேது நின்ற நட்சத்திரம் சித்திரை அதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவாதிரை, பூசம் ராகு கேது நின்ற நட்சத்திரம் சுவாதி…

ராகு கேதுநின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள் 1

ராகு கேது நின்ற நட்சத்திரம் அஸ்வினி அதன் எதிரிடை நட்சத்திரங்கள்  பூராடம், திருவோணம் ராகு கேது நின்ற நட்சத்திரம் பரணி அதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திராடம், அவிட்டம் ராகு கேது நின்ற நட்சத்திரம் கார்த்திகை அதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவோணம், சதயம் ராகு கேது நின்ற நட்சத்திரம் ரோகிணி அதன் எதிரிடை நட்சத்திரங்கள் அவிட்டம், பூரோட்டாதி ராகு கேது நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் சதயம் ,உத்திரட்டாதி ராகு கேது நின்ற நட்சத்திரம் திருவாதிரை…

சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள் 3

சனி நின்ற நட்சத்திரம் மூலம் அதன் எதிரிடை நச்சத்திரங்கள் உத்திரட்டாதி, அவிட்டம், சதயம், அஸ்வினி, பரணி, பூரம், அனுஷம் சனி நின்ற நட்சத்திரம் பூராடம் அதன் எதிரிடை நச்சத்திரங்கள் ரேவதி, சதயம், பூரோட்டாதி, பரணி, கார்த்திகை, உத்திரம், கேட்டை சனி நின்ற நட்சத்திரம் உத்திராடம் அதன் எதிரிடை நச்சத்திரங்கள் அஸ்வினி, பூரோட்டாதி , உத்திரட்டாதி, கார்த்திகை, ரோகிணி, அஸ்தம், மூலம் சனி நின்ற நட்சத்திரம் திருவோணம் அதன் எதிரிடை நச்சத்திரங்கள் பரணி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, மிருகஷேரிஷம்,…

மாடுகளின் இனப்பெருக்கத்தில் சிக்கல்

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், கள ஆய்வு மேற்கொண்டனர். நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆனந்தராஜா கூறியதாவது கறவை மாடு வளர்ப்போர், “சூப்பர் நேப்பியர்” எனப்படும், வெளிநாட்டு தீவனப் பயிர்களை, கறவை மாடுகளுக்கு வழங்குகின்றனர். தீவனப் பயிரில், ஆக்ஸாலிக் அமிலத்தின் அளவு 2.8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சூப்பர் நேப்பியர் தீவனப் பயிரில் அதன் அளவு அதிகம். இதை தொடர்ந்து உண்பதால் கறவை மாடுகளின் சாணம் மற்றும் சீறுநீரகம்…

சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள் 2

சனி நின்ற நட்சத்திரம் மகம் அதன் எதிரிடை நச்சத்திரங்கள் அனுஷம், சித்திரை , சுவாதி, மூலம், பூராடம், பரணி, பூசம் சனி நின்ற நட்சத்திரம் பூரம் அதன் எதிரிடை நச்சத்திரங்கள் கேட்டை, சுவாதி, விசாகம் , பூராடம், உத்திராடம், கார்த்திகை, ஆயில்யம் சனி நின்ற நட்சத்திரம் உத்திரம் அதன் எதிரிடை நச்சத்திரங்கள் மூலம், விசாகம், அனுஷம், உத்திராடம், திருவோணம், ரோகிணி, மகம் சனி நின்ற நட்சத்திரம் அஸ்தம் அதன் எதிரிடை நச்சத்திரங்கள் பூராடம், அனுஷம், கேட்டை, திருவோணம்,…

சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரங்கள் 1

சனி நின்ற நட்சத்திரம் அஸ்வினி அதன் எதிரிடை நச்சத்திரங்கள் பூசம், மிருகசீரிடம் , திருவாதிரை, பூரம் , பூராடம், உத்திரட்டாதி, மகம் சனி நின்ற நட்சத்திரம் பரணி அதன் எதிரிடை நச்சத்திரங்கள் ஆயில்யம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், உத்திராடம், ரேவதி சனி நின்ற நட்சத்திரம் கார்த்திகை அதன் எதிரிடை நச்சத்திரங்கள் மகம், புனர்பூசம், பூசம், உத்திரம் , அஸ்தம், திருவோணம், அஸ்வினி சனி நின்ற நட்சத்திரம் ரோகிணி அதன் எதிரிடை நச்சத்திரங்கள் பூரம், பூசம், ஆயில்யம்,…

சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள் 3

சுக்கிரன் நின்ற நட்சத்திரம் மூலம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூரம், அஸ்தம், சுவாதி சுக்கிரன் நின்ற நட்சத்திரம் பூராடம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரம், சித்திரை, விசாகம் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் உத்திராடம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் திருவோணம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் சித்திரை, விசாகம், கேட்டை சுக்கிரன் நின்ற நட்சத்திரம் அவிட்டம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் சுவாதி, அனுஷம், மூலம் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சதயம் அதன்…

சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள் 2

 சுக்கிரன் நின்ற நட்சத்திரம் மகம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை சுக்கிரன் நின்ற நட்சத்திரம் பூரம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் உத்திரம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் அஸ்தம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சித்திரை அதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவாதிரை, பூசம், மகம் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சுவாதி அதன்…

சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள் 1

சுக்கிரன் நின்ற நட்சத்திரம் அஸ்வினி அதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூராடம், திருவோணம், சதயம் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் பரணி  அதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திராடம், அவிட்டம், பூரோட்டாதி சுக்கிரன் நின்ற நட்சத்திரம் கார்த்திகை அதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி சுக்கிரன் நின்ற நட்சத்திரம் ரோகிணி அதன் எதிரிடை நட்சத்திரங்கள் அவிட்டம், பூரோட்டாதி, ரேவதி சுக்கிரன் நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம் அதன் எதிரிடை நட்சத்திரங்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி சுக்கிரன் நின்ற நட்சத்திரம் திருவாதிரை அதன்…

புராண கதைகள் அப்படீன்னா

புராண கதைகள் அப்படீன்னா என்னங்கற விஷயத்திற்க்கு நான் ஒண்ணுல படிச்சேன் அது தாழ்வு மனப்பான்மையினால் அவஸ்த்தைப் பட்ட ஆண்கள், பெண்களுக்கு தர்மவேலியிட்டு தங்கள், தங்கள் குறைகளை மூடி மறைத்த கதைகள் தான் புராண கதைகள்.அப்படின்னு   புராண கதைகளை எந்த கோணத்துல நின்னு பாத்து இந்த கருத்தை அவர் சொல்லியிருப்பார் இந்த கருத்து சரியா நிறைய யோசிக்கனும்

குருவின் எதிரிடை நட்சத்திரங்கள் 3

குரு நின்ற நட்சத்திரம் மூலம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சதயம், பூரோட்டாதி, ரேவதி குரு நின்ற நட்சத்திரம் பூராடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூரோட்டாதி,உத்திரட்டாதி,அஸ்வினி குரு நின்ற நட்சத்திரம் உத்திராடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரட்டாதி ,ரேவதி, பரணி குரு நின்ற நட்சத்திரம் திருவோணம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ரேவதி, அஸ்வினி, கார்த்திகை குரு நின்ற நட்சத்திரம் அவிட்டம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி,ரோகிணி குரு நின்ற நட்சத்திரம் சதயம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பரணி,…

உள் மன சுத்தம்

தற்கால இளைஞர்களுக்கு தன் உள் மன சுத்தம் பற்றி தெரிவதில்லை. தமக்குள் காமம் புகுந்து தன்னை வாட்டி வதைப்பதை அவர்கள் உணர்ந்தாலும் அதை வெளியே சொல்லி தீர்வு தேட முயலுவதில்லை அல்லது முடியவில்லை. காமத்தை பற்றி சிந்திக்காமல் முழுவதுமாக மற்ற வேலைகளில் ஈடுபடுகின்ற வாழ்க்கை பலருக்கு வாய்ப்பதில்லை. ஒயாமல் வேலை செய்வதென்பது இவர்களுக்கு தெரிவதில்லை. அப்படி வேலை செய்யும் போது காமத்தை பற்றிய நினைவே வராது என்ற உண்மை புரியவில்லை ஓயாமல் வேலை செய்வது மட்டுமே உள்…

குருவின் எதிரிடை நட்சத்திரங்கள் 2

குரு நின்ற நட்சத்திரம் மகம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சுவாதி,விசாகம்,கேட்டை குரு நின்ற நட்சத்திரம் பூரம் விசாகம் அனுஷம் மூலம் குரு நின்ற நட்சத்திரம் உத்திரம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அனுஷம், கேட்டை, பூராடம் குரு நின்ற நட்சத்திரம் அஸ்தம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் கேட்டை,மூலம், உத்திராடம் குரு நின்ற நட்சத்திரம் சித்திரை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மூலம், பூராடம், திருவோணம் குரு நின்ற நட்சத்திரம் சுவாதி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூராடம் ,உத்திராடம், அவிட்டம் குரு…

குருவின் எதிரிடை நட்சத்திரங்கள் 1

குரு நின்ற நட்சத்திரம் அஸ்வினி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம் குரு நின்ற நட்சத்திரம் பரணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம், மகம் குரு நின்ற நட்சத்திரம் கார்த்திகை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூசம், ஆயில்யம், பூரம் குரு நின்ற நட்சத்திரம் ரோகிணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ஆயில்யம், மகம், உத்திரம் குரு நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மகம் ,பூரம்  அஸ்தம் குரு நின்ற நட்சத்திரம் திருவாதிரை இதன்…

நம் பண்பாட்டின் இயல்பான ஆதி அறிவு

நம் பண்பாட்டின் இயல்பான ஆதி அறிவு அப்படீங்கறது எப்படி இருந்ததுன்னு  தெரியுமா? ஒரு உதாரணத்தோட சொல்றேன் வாழ்க்கையில் பணம், பணம் ஒடிட்டு இருக்க, அப்ப ஹான்னு உக்காந்து ஆகாசத்தை பாக்க தோணாதா, தோணனும் அப்படி பாக்க நாம நேரம்  ஒதுக்கணும். அப்படி நாம ஒதுக்கறோமா நீயே கேட்டுக்க அப்படி ஒதுக்குன நேரத்தை நாம கொஞ்சம் மதம் சம்பத்தப்பட்ட விஷயம் கொஞ்சம் இலக்கியம் சம்பந்தபட்ட விஷயம் அப்படீன்னு நாம் நம்மள செட் பண்ணிக்கணும், அப்பத்தான் நாம மனுஷனா இருக்கோம்…

புதனின் எதிரிடை நட்சத்திரங்கள் 3

புதன் நின்ற நட்சத்திரம் மூலம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அவிட்டம் ,பரணி, உத்திரம் ,அஸ்தம் புதன் நின்ற நட்சத்திரம் பூராடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சதயம் ,கார்த்திகை ,அஸ்தம், சித்திரை புதன் நின்ற நட்சத்திரம் உத்திராடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூரோட்டாதி, ரோகிணி, சித்திரை, சுவாதி புதன் நின்ற நட்சத்திரம் திருவோணம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, மிருகசீரிடம் ,சுவாதி ,விசாகம் புதன் நின்ற நட்சத்திரம் அவிட்டம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ரேவதி, திருவாதிரை, விசாகம் ,அனுஷம்…

தன்னை பற்றி யோசிக்க

வார்த்தைகளுக்கு குதிக்காமல் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னவரின் கோபத்தை எடுத்துப் போட்டுவிட்டு செய்தியை மட்டும் எடுத்துக் கொள்ளும் நிதானம் கைகூடும் போது, ஒருவர் தன்னை பற்றி கூர்மையாய் யோசிப்பதற்க்கு, நிறைய வழிகள் இருக்கின்றன. தலைமுறை, தலைமுறையாய் கூர்மையாய் யோசிக்க சொல்லி கொடுக்கப்பட்ட விஷயங்கள் நாகரீகம் என்ற பெயரில் மறைந்து ஒழிந்து விட்டது. அதனால் தொலைநோக்கு பார்வை என்பதே இல்லாமல் போய்விட்டது தனக்கு பின் வரும் சந்ததியினரை பற்றிய நினைவே இல்லாமல் போய்விட்டது என்ன செய்வது வளர்ச்சி,நாகரீகம் என்ற…

புதனின் எதிரிடை நட்சத்திரங்கள் 2 

புதன் நின்ற நட்சத்திரம் மகம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சித்திரை, பூராடம் ,கார்த்திகை ,ரோகிணி புதன் நின்ற நட்சத்திரம் பூரம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சுவாதி,உத்திராடம்,ரோகிணி, மிருகசீரிடம் புதன் நின்ற நட்சத்திரம் உத்திரம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் விசாகம்,திருவோணம், மிருகசீரிடம் ,திருவாதிரை புதன் நின்ற நட்சத்திரம் அஸ்தம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அனுஷம் ,அவிட்டம், திருவாதிரை, புனர்பூசம் புதன் நின்ற நட்சத்திரம் சித்திரை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் கேட்டை, சதயம், புனர்பூசம்,பூசம் புதன் நின்ற நட்சத்திரம் சுவாதி…

புத்தியின் குதியல்கள்.

சண்டை, கோபம், அதீத வருத்தம், புலம்பல், அழுகை, தனக்குதானே பேசிக்கொள்வது போன்றவை பாதி புத்தியின் குதியல்கள். அதனால் புத்தியை முழுதாய் வைத்தால் இதிலிருந்து எல்லாம் தப்பிக்கலாம் எப்படி புத்தியை முழுதாய் வைப்பது மனதை அமைதியாய் வைத்தால் புத்தி முழுதாய் இருக்கும் புத்தி முழுதாய் இருந்தால் தேவை இல்லாத குதியல்கள் இருக்காது

நாலு பேர்

நாலுபேர் பேசுகிறார்கள், நாலு பேர் பார்க்கிறார்கள் என்று நினத்தே நாம் நம்மை பல இடங்களில் இழக்கிறோம். ஆயுளில் முக்கால் வாசி காலம் இப்படியே போய்விட்டால் தனக்கென வாழும் காலம் எப்போது எந்த அளவு

புதனின் எதிரிடை நட்சத்திரங்கள் 1

புதன் நின்ற நட்சத்திரம் அஸ்வினி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மிருகசீரிடம் பூரம் உத்திராடம் திருவோணம் புதன் நின்ற நட்சத்திரம் பரணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவாதிரை ,உத்திரம்,திருவோணம், அவிட்டம் புதன் நின்ற நட்சத்திரம் கார்த்திகை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் புனர்பூசம், அஸ்தம், அவிட்டம், சதயம் புதன் நின்ற நட்சத்திரம் ரோகிணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூசம், சித்திரை,சதயம்,பூரோட்டாதி புதன் நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ஆயில்யம், சுவாதி,பூரோட்டாதி ,உத்திரட்டாதி புதன் நின்ற நட்சத்திரம் திருவாதிரை…

அன்பு-அதிகாரம்

அன்பு பழக நேரமாகும். அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்படும். பேசி புரிந்து கொள்வது போல் சுகம் எதுவுமில்லை. என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தலைவிட ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று உடனே பார்த்துவிடுவது நல்லது.

செவ்வாயின் எதிரிடை நட்சத்திரங்கள் 3

செவ்வாய் நின்ற நட்சத்திரம் மூலம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திராடம், பூரோட்டாதி, அஸ்வினி ,திருவாதிரை ,உத்திரம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் பூராடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவோணம், உத்திரட்டாதி ,பரணி ,புனர்பூசம், அஸ்தம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் உத்திராடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அவிட்டம், ரேவதி, கார்த்திகை, பூசம், சித்திரை செவ்வாய் நின்ற நட்சத்திரம் திருவோணம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சதயம், அஸ்வினி ,ரோகிணி ,ஆயில்யம், சுவாதி செவ்வாய் நின்ற நட்சத்திரம் அவிட்டம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள்…

தண்டித்தலில் அடி நோக்கம்

தண்டித்தலில் அடி நோக்கம் சொல்லி தருதல். தண்டிப்பது கூட கூடலை போல ஒரு சுவையான விஷயம். ஆனால் அதை கற்க வேண்டும் கூடலையே நாம் கற்றதில்லை பின் எப்படி இதை கற்பது எல்லாம் தெரிந்த மனோபாவத்தில் நாம் இருக்கும் போது கூடலையோ, தண்டித்தலையோ கற்பது எங்கனம்

செவ்வாயின் எதிரிடை நட்சத்திரங்கள் 2

செவ்வாய் நின்ற நட்சத்திரம் மகம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரம், விசாகம் ,மூலம், சதயம் ,கார்த்திகை செவ்வாய் நின்ற நட்சத்திரம் பூரம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அஸ்தம், அனுஷம் ,பூராடம், பூரோட்டாதி, ரோகிணி செவ்வாய் நின்ற நட்சத்திரம் உத்திரம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சித்திரை, கேட்டை ,உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிடம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் அஸ்தம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சுவாதி மூலம், திருவோணம், ரேவதி, திருவாதிரை செவ்வாய் நின்ற நட்சத்திரம் சித்திரை இதன் எதிரிடை நட்சத்திரங்கள்…

வன்முறை-அமைதி

வன்முறையால் ஏற்படும் அமைதி மிக குரூரமானது. அது அடிபட்ட நாகம், புதரில் பதுங்கிய புலி தோப்புக்கு நடுவே யானை, கிணற்றுக்குள் உறங்கி கிடக்கும் வாயு விரிசல் விட்டு கீழே விழ காத்திருக்கும் கோபுர கலசம் சாம்பல் கக்கும் எரிமலை, வெளியே தெரியாமல் தனக்குள் முணுமுணுக்கும் பூகம்பம், குடும்பத்தில் இந்த சூழ்நிலை இருந்தால் உடனே கவனித்து சரி செய்யப்படவேண்டும் இல்லாவிட்டால் குடும்பம் சீர்குலைந்துவிடும் 

செவ்வாயின் எதிரிடை நட்சத்திரங்கள் 1

செவ்வாய் நின்ற நட்சத்திரம் அஸ்வினி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் கார்த்திகை ,புனர்பூசம், மகம், சுவாதி ,உத்திராடம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் பரணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ரோகிணி ,பூசம் ,பூரம், விசாகம், திருவோணம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் கார்த்திகை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மிருகசீரிடம், ஆயில்யம் ,உத்திரம், அனுஷம், அவிட்டம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் ரோகிணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவாதிரை, மகம், அஸ்தம், கேட்டை, சதயம் செவ்வாய் நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள்…

சந்திரனின் எதிரடை நட்சத்திரங்கள் 3

சந்திரன் நின்ற நட்சத்திரம் மூலம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் பூரோட்டாதி,உத்திரட்டாதி,கார்த்திகை,ஆயில்யம்,சுவாதி,உத்திராடம்,அவிட்டம் சந்திரன் நின்ற நட்சத்திரம் பூராடம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் உத்திரட்டாதி,ரேவதி,ரோகிணி,மகம்,விசாகம், திருவோணம், சதயம் சந்திரன் நின்ற நட்சத்திரம் உத்திராடம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் ரேவதி,அஸ்வினி,மிருகசீரிடம் ,பூரம்,அனுஷம்,அவிட்டம்,பூரோட்டாதி சந்திரன் நின்ற நட்சத்திரம் திருவோணம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் அஸ்வினி,பரணி,திருவாதிரை,உத்திரம்,கேட்டை,சதயம்,உத்திரட்டாதி சந்திரன் நின்ற நட்சத்திரம் அவிட்டம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் பரணி,கார்த்திகை,புனர்பூசம்,அஸ்தம்,மூலம், பூரோட்டாதி,ரேவதி சந்திரன் நின்ற நட்சத்திரம் சதயம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் கார்த்திகை,ரோகிணி,பூசம்,சித்திரை,பூராடம், உத்திரட்டாதி, அஸ்வினி சந்திரன்…

பிரச்சனைகளுக்கு பரிகாரம்

எல்லா பிரச்சனைகளுக்கும் பரிகாரம் ஒன்றே ஒன்று தான் சூழலுக்கு ஏற்ப தன்னிடம் இருக்கும் ஏதாவது ஒரு தனித்தன்மையை வளர்த்துக்கொள்வது மட்டுமே இந்த கால கட்டத்தில் வாழ ஒரே வழி

சந்திரனின் எதிரடை நட்சத்திரங்கள் 2

சந்திரன் நின்ற நட்சத்திரம் மகம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் விசாகம்,அனுஷம்,உத்திராடம் ,ரேவதி,திருவாதிரை, உத்திரம்,சித்திரை சந்திரன் நின்ற நட்சத்திரம் பூரம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் அனுஷம்,கேட்டை,திருவோணம்,அஸ்வினி,புனர்பூசம்,அஸ்தம்,சுவாதி சந்திரன் நின்ற நட்சத்திரம் உத்திரம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் கேட்டை,மூலம்,அவிட்டம்,பரணி,பூசம்,சித்திரை,விசாகம் சந்திரன் நின்ற நட்சத்திரம் அஸ்தம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் மூலம்,பூராடம் ,சதயம் ,கார்த்திகை,ஆயில்யம், சுவாதி, அனுஷம், சந்திரன் நின்ற நட்சத்திரம் சித்திரை இதன் எதிரடை நட்சத்திரங்கள் பூராடம்,உத்திராடம்,பூரோட்டாதி,ரோகிணி,மகம்,விசாகம்,கேட்டை சந்திரன் நின்ற நட்சத்திரம் சுவாதி இதன் எதிரடை நட்சத்திரங்கள் உத்திராடம்,திருவோணம்,உத்திரட்டாதி,மிருகசீரிடம்,பூரம்,அனுஷம்,மூலம் சந்திரன்…

நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன.

நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன. அவை மின்னுவதில்லை பற்றி எரிகின்றன. அந்த வேதனை நம் கண்ணுக்கு தெரியக்கூடாது என்று வைரம் போல் ஜொலித்தபடி நமக்கு பிரம்மையை ஏற்படுத்துகின்றன. அதிக தூரத்தில் இருப்பதால்அவைஅப்படி தோன்றுகின்றன. எதார்த்தமான நிஜம் இதுதான் எந்த விஷயமும் நமக்குவெகு தொலைவில் இருக்கும் போது ஓன்று நமக்கு அது தெரிவதில்லை அல்லது அது நமக்கு அழகாய் தெரிகிறது

அனுபவ பகிர்வு

எவருக்கும் எங்கேயும் எதுவும் நடக்கலாம் என்பது தான் இன்றைய வாழ்க்கை. அதனால் அனுபவ பகிர்வு என்பது மிக, மிக அவசியம். நாம் நம்முடைய அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொள்வதில்லை. எங்கோ எவருக்கோ நேர்ந்த அனுபவத்தையும் ,படித்தது கேட்டது போன்றவற்றையும் நம் அனுபவமாக கொண்டு நாம் பகிர்ந்து கொள்வதும் உண்டு. அனுபவம் பகிர்ந்து கொள்ள பகிர்ந்ததை புரிந்து கொள்ள வாழ்க்கை எளிதாகிறது.

சந்திரனின் எதிரடை நட்சத்திரங்கள் 1

சந்திரன் நின்ற நட்சத்திரம் அஸ்வினி இதன் எதிரடை நட்சத்திரங்கள் புனர்பூசம்,பூசம் ,உத்திரம்,கேட்டை,சதயம்,கார்த்திகை,மிருகசீரிடம் சந்திரன் நின்ற நட்சத்திரம் பரணி இதன் எதிரடை நட்சத்திரங்கள் பூசம்,ஆயில்யம்,அஸ்தம்,மூலம், பூரோட்டாதி,ரோகிணி,திருவாதிரை சந்திரன் நின்ற நட்சத்திரம் கார்த்திகை இதன் எதிரடை நட்சத்திரங்கள் ஆயில்யம்,மகம்,சித்திரை,பூராடம்,உத்திரட்டாதி,மிருகசீரிடம்,புனர்பூசம் சந்திரன் நின்ற நட்சத்திரம் ரோகிணி இதன் எதிரடை நட்சத்திரங்கள் மகம்,பூரம்,சுவாதி,உத்திராடம்,ரேவதி,திருவாதிரை,பூசம் சந்திரன் நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் பூரம்,உத்திரம்,விசாகம் ,திருவோணம்,அஸ்வினி,புனர்பூசம்,ஆயில்யம் சந்திரன் நின்ற நட்சத்திரம் திருவாதிரை இதன் எதிரடை நட்சத்திரங்கள் உத்திரம்,அஸ்தம்,அனுஷம்,அவிட்டம்,பரணி,பூசம், மகம் சந்திரன் நின்ற நட்சத்திரம்…

சூரியனின் எதிரிடை நட்சத்திரங்கள் 3

சூரியன் நின்ற நட்சத்திரம் மூலம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் கார்த்திகை,அவிட்டம்,பூரோட்டாதி,உத்திரட்டாதி,அஸ்வினி,மிருகசீரிடம்,திருவாதிரை,ஆயில்யம், உத்திரம்,அஸ்தம்,சித்திரை,கேட்டை, சூரியன் நின்ற நட்சத்திரம் பூராடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ரோகிணி,சதயம்,உத்திரட்டாதி,ரேவதி,பரணி, திருவாதிரை,புனர்பூசம்,மகம்,அஸ்தம்,சித்திரை,சுவாதி,மூலம், சூரியன் நின்ற நட்சத்திரம் உத்திராடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மிருகசீரிடம்,பூரோட்டாதி,ரேவதி,அஸ்வினி,கார்த்திகை,புனர்பூசம்,பூசம்,பூரம்,சித்திரை,சுவாதி,விசாகம்,பூராடம், சூரியன் நின்ற நட்சத்திரம் திருவோணம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவாதிரை,உத்திரட்டாதி, அஸ்வினி,பரணிரோகிணி,பூசம்,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி, விசாகம்,அனுஷம்,உத்திராடம், சூரியன் நின்ற நட்சத்திரம் அவிட்டம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் புனர்பூசம்,ரேவதி,பரணி,கார்த்திகை,மிருகசீரிடம்,ஆயில்யம்,மகம்,அஸ்தம்,விசாகம்,அனுஷம், கேட்டை,திருவோணம், சூரியன் நின்ற நட்சத்திரம் சதயம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூசம்,அஸ்வினி,கார்த்திகை,ரோகிணி,திருவாதிரை,மகம்,பூரம்,சித்திரை, அனுஷம்,கேட்டை,மூலம்,அவிட்டம், சூரியன்…

தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை

துர் அதிர்ஷ்டமானவர்களுக்கு எங்கே இருந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் (அதாவது தைரியம், துணிச்சல்,தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு) தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் இந்த உலகத்தில் மனிதன் போக கூடாத வழி என்று ஒன்றும் இல்லை.

சூரியனின் எதிரிடை நட்சத்திரங்கள் 2

சூரியன் நின்ற நட்சத்திரம் மகம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திராடம்,சித்திரை,விசாகம்,அனுஷம்,மூலம்,அவிட்டம்,சதயம்,ரேவதி,கார்த்திகை,ரோகிணி, மிருகசீரிடம்,ஆயில்யம், சூரியன் நின்ற நட்சத்திரம் பூரம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவோணம்,சுவாதி, அனுஷம்,கேட்டை,பூராடம்,சதயம்,பூரோட்டாதி,அஸ்வினி, ரோகிணி,மிருகசீரிடம்,திருவாதிரை,மகம், சூரியன் நின்ற நட்சத்திரம் உத்திரம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அவிட்டம்,விசாகம்,கேட்டை,மூலம்,உத்திராடம்,பூரோட்டாதி,உத்திரட்டாதி,பரணி,மிருகசீரிடம், திருவாதிரை,புனர்பூசம்,பூரம், சூரியன் நின்ற நட்சத்திரம் அஸ்தம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சதயம், அனுஷம்,மூலம்,பூராடம்,திருவோணம்,உத்திரட்டாதி,ரேவதி, கார்த்திகை,திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,உத்திரம், சூரியன் நின்ற நட்சத்திரம் சித்திரை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூரோட்டாதி,கேட்டை,பூராடம்,உத்திராடம்,அவிட்டம்,ரேவதி,அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம், பூசம்,ஆயில்யம்,அஸ்தம், சூரியன் நின்ற நட்சத்திரம் சுவாதி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரட்டாதி,…

விஸ்டம் ஆப் லவ் காமு,கோமு

காமு: பிலாசஃபி அப்படீன்னா என்ன? கோமு: பிளட்டோ சொல்றார் விஸ்டம் ஆப் லவ்னு காமு: அப்படீன்னா கோமு: விஸ்டம் ஆப் லவ்வன்னா சுதந்திரமான அன்புன்னு அர்த்தம். காமு: அப்ப என்ன அன்பு அடிமையாய் இருக்கா கோமு: ஆமா காமு: எப்படி சொல்லற கோமு: ஏன் உனக்கு புரியலையா காமு: ஆமாம் கோமு: இப்ப பாத்தீன்னா நீ, அம்மாங்கறதாள நீ உன் அம்மாகிட்ட அன்பு செலுத்தற உங்க அம்மா நீ அவங்க பையன் அப்படீங்கறதாள அன்பு செலுத்தறாங்க, இதே…

திருச்சி சிவாவின் பார்வையில் வாழ்க்கை

வாழ்க்கை என்பது நம்மை ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு நகர்த்துகிறது. நாம் வெற்றி பெற்றதாகவும் வெற்றியாளராகவும் கருதப்படுகிறோம். அதற்குள் நாம் இழந்தவை ஏராளம், தொலைத்தவை ஏராளம், எதை தேடுகிறோம் என்பதையே அறியாமல் இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு செல்லும் சாதாரண மனிதப்பிறவிகள்

சூரியனின் எதிரிடை நட்சத்திரங்கள் 1

சூரியன் நின்ற நட்சத்திரம் அஸ்வினி  இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரம்,மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம்,மகம்,சித்திரை,சுவாதி,கேட்டை,உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்,ரேவதி, சூரியன் நின்ற நட்சத்திரம் பரணி,  இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அஸ்தம்,திருவாதிரை,பூசம்,ஆயில்யம்,பூரம்,சுவாதி,விசாகம்,மூலம்,திருவோணம்,அவிட்டம்,சதயம்,அஸ்வினி, சூரியன் நின்ற நட்சத்திரம் கார்த்திகை  இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சித்திரை,புனர்பூசம்,ஆயில்யம்,மகம்,உத்திரம்,விசாகம்,அனுஷம்,பூராடம்,அவிட்டம்,சதயம்,பூரோட்டாதி,பரணி, சூரியன் நின்ற நட்சத்திரம் ரோகிணி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சுவாதி, பூசம், மகம், பூரம்,அஸ்தம்,அனுஷம்,கேட்டை,உத்திராடம்,சதயம், பூரோட்டாதி, உத்திரட்டாதி, கார்த்திகை, சூரியன் நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் விசாகம்,ஆயில்யம்,பூரம்,உத்திரம்,சித்திரை,கேட்டை,மூலம்,திருவோணம்,பூரோட்டாதி,உத்திரட்டாதி, ரேவதி,ரோகிணி, சூரியன் நின்ற நட்சத்திரம் திருவாதிரை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அனுஷம்,மகம்,உத்திரம்,அஸ்தம்,சுவாதி,…

நட்சத்திர எதிரிடை 2

* ஜெனன காலத்தில் உள்ள ஒரு கிரகத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் கிரகம் சஞ்சரிக்கும் போது அக்கிரக ஆதிபத்தியம் மூலம் பாதிப்பை தரும் (உ.ம்) ஜெனன காலத்தில் செவ்வாயின் எதிரிடைநட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி கோச்சாரத்தில் வரும்போது அந்த ஜாதகருக்கு சகோதர வகையில் இடையூறுகள், குழப்பம், பாதிப்பு எதிர்ப்புநோய் தொல்லைகள் காணும்.. லக்னம், 4, 9 பாவாதிபதி லக்கானாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் இருந்தால் கிரகங்கள் எவ்வளவு வலுப்பெற்று இருந்தாலும்  யோகத்தை தராது. இவ்வமைப்பில் ஜனித்தவன் குடும்பம்…

நட்சத்திர எதிரிடை 1

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகத்தின் காரகம் ஜாதகருக்கு பயன் தராது அல்லது அந்த காரகம் இல்லாமல் போய்விடும் அல்லது மிகவும் பாதிக்கும்.. தசாநாதன் அல்லது புத்திநாதன் அல்லது சந்திர நாதன், நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையாக பிறந்த நட்சத்திரம் வந்தால் சுப பலன்கள் இருக்காது. அந்த திசாபுத்தி அந்திர காலங்கள் பாதிப்பே.ஜாதகருக்கு எந்த பலனும் இருக்காது.. திசாநாதன், புத்திநாதன் அல்லது சந்திரநாதன்நின்றநட்சத்திரத்தின்எதிரிடைநட்சத்திரத்தில் கோச்சாரத்தில் எந்த கிரகம் வருகிறதோ அந்த கிரகத்தின்…

நட்சத்திர இயக்கம்.. 5 கோள்களின் கோலாட்டத்தின் படி

கோள்களுக்கு ஆதாரமே நட்சத்திரங்கள்தானே. ஒருவரின் உயர்ந்த நிலை, பதவி, கௌரவம், பணபலம், உடல்பலம் போன்ற எல்லாவற்றிற்கும் நட்சத்திரத்தூண்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது உறுதியாகும்.. ஒருஜாதகத்தைகையில்எடுத்துக்கொண்டோமேயானால், அந்த ஜாதகனின் நிலை இப்படித்தான் என்பதை முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வழி வகுப்பது  இந்த நட்சத்திரத் தூண்களே. இந்த நட்சத்திரத் தூண்கள் பலம் இழந்து எதிரிடையான நிலையில் இருந்தால் என்னதான்யோகவானாக ஜனித்து இருந்தாலும் அது செயல்படுவதில்லை என்பது கண்கூடு. ஜாதகர் பிறக்கும் போது நின்ற கோள்களின் அடிப்படையான ஆதாரமான…

நட்சத்திர இயக்கம்.. 4 கோள்களின் கோலாட்டத்தின் படி

ஜெய்முனி சூத்திரம் 8000, பெரிய வருஷாதி நூல் சினேந்திரமாலை, குமாரசுவாமியம், சுகர் பிரம்மரிஷி வக்கியம், போன்ற பழைய பிரதிகளின்அடிப்படையில் சொல்லப்பட்டவைகளை கையாண்டு பார்த்ததில் கிடைத்த முத்தை ஏன் மாணிக்கத்தைத்தான் உங்கள் முன் வைத்துள்ளேன்.அதில் சொல்லிஉள்ள சின்ன விசயங்களை மிகைப்படுத்தி பார்த்த பொழுது ஆச்சரியப்படும் அளவில் பலன்கள் கிடைத்தபோது இந்த கோலாட்டத்தை என்ன சொல்வது..பல பெரிய யோகங்களை அடக்கிக் கொண்டுள்ள ஜாதகத்தை பார்க்கும் போது அதற்குரியவர்நிலை… யோகத்திற்கும், ஜாதகருக்கும்சம்பந்தம் இல்லாத ஒன்றை காண்கிறோம். அதே சமயத்தில் எந்தவிதமான யோகங்களையும்…

நட்சத்திர இயக்கம்.. 3 கோள்களின் கோலாட்டத்தின் படி

27 நட்சத்திரங்கள் ஒரு ஜாதகனின் பலமான கட்டிடத்திற்கு உரிய தூண்கள் ஆகும். இந்த தூண்களின் பலம் குறைந்தால் கட்டிடம் ஆடத்தான் செய்யும். இந்த 27 தூண்களில் எந்த இடத்தில் உள்ள தூண் பலம் குறைந்ததாக உள்ளதோ அந்த இடம் மட்டும் பழுதாகி விடலாம். அந்த பழுதான இடத்தில் எவ்வளவு பலம் பொருந்திய கோள் இருந்தும் என்ன பயன்?. நட்சத்திரங்கள் என்னும் தூண்களின் பலம் அறிய பல நூல்களில் பல முறைகள் சொல்லி உள்ளனர். அதை பெரும்பாலானஜோதிடஆய்வாளர்கள்பெரிதாகஎடுத்துக்கொள்வதில்லை. இதனால்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 18

வரத பித்தரோக நாடி லக்ஷணம் ….. வாதத்தில் நாடியானது பாம்பு, அட்டை, இவைகளின் நடையைப் பெற்றிருக்கும். பித்தத்தில் நாடியானது வாயசம்லாவகம், மண்டூகம் இவைகளது நடையை ஒத்து நடக்கும். சிலேண்ம ரோக நாடி ….. கபரோகத்தில் நாடியானது அன்னபக்ஷி, மயில், புறா, குருவி, கோழி இவைகளின் நடையை ஒத்து இருக்கும். வாத பித்த ரோக நாடி …. சர்பத்தின் நடையைப்போலும் அடிக்கடி மண்டூகத்திபோலும் வாத பித்த தோஷ நாடி நடக்கும். வாத சிலேஷ்ம நாடி ….. சர்பத்தின் நடை,…

நட்சத்திர இயக்கம்.. 2 கோள்களின் கோலாட்டத்தின் படி

பெரும் ஜோதிட மேதைகள்ஆராய்ச்சியாளர்கள்,வானிலைஆய்வாளர்கள்,அனுபவசாலிகள், எல்லாம் இந்த கோள்களிடம் என்ன செய்ய இயலும்?.கிழமை-திதி-நட்சத்திரம் இந்த மூன்றும் நமக்கு சாதாரண விஷயம்.இதில் எவ்வளவு நட்பங்களை அடக்கி உள்ளார்கள். எவ்வளவு செயல்பாடுகள் இத்தோடு யோகம்-கரணம் இந்த ஐந்தும் பஞ்ச பூதங்களாக நின்று நம்மை கோள்களின் வழியாக எப்படிஆட்டிப்படைக்கிறது என்பதை காணும்போது இதற்கு என்ன பெயர் சொல்வது. இது கோலாட்டம் தானே, ஒரு ஜாதகத்தில் கோணாதிபதி, கேந்திராதிபதி,உச்சம், ஆட்சி, நட்பு, பல யோகங்கள், சப்தவர்கம், அட்டவர்கம், தசவர்கம் இதில் எல்லாம் நுழைந்து பார்த்து…

யோசிக்க 2

ஆட்சிமுறை அமைப்பின் அங்கங்களாக இருப்பது சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்ற அமைப்பு, ஆகியவை. சட்டங்களை இயற்ற சட்டமன்றமும், சட்டங்களை செயல்படுத்த அதிகாரவர்க்கத்தை உள்ளடக்கியதாக நிர்வாகமும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களும் உள்ளன. இப்போது இருக்கும் நீதிமன்ற அமைப்பின் குறைபாட்டுப் புள்ளிவிவரங்கள் நிலைதடுமாற வைப்பவை. இருபதாயிரத்துக்கும் மேலான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30 லட்சம் வழக்குகள் உயர்நீதி மன்றங்களிலும், மனத்தை மரத்துப் போகச் செய்யும் அளவில் சுமார் 2 கோடியே 20…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 21

ஆகாசத்தைப் போல் நான் உள்ளேயும், வெளியேயும் நிரம்பி நிற்கிறேன். மாறுபடாமல் அனைத்திலும் ஒன்றேயாகிப் பரிசுத்தமாய்ப் பற்றற்று, மாசற்றுத் திரிபற்ற நான் பரிசுத்தமாயிருக்கிறேன். குணங்களும் செயலுமின்றி நான் என்றமுள்ளவனாய்ப் பரிசுத்தனாய், அழுக்கும், ஆசையும் அற்றவனாய், மாறுபாடற்றவனாய், வடிவற்றவனாய் எப்பொழுதும் முக்தனாய் இருக்கிறேன்.

யோசிக்க 1

தனக்கு ஒப்புமை, அனுகூலமோ, போட்டியிடும் திறனோ இல்லாத நடவடிக்கைகளில் தனது சக்தியை விரயம் செய்ததால், அரசாங்கம் தான் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை அலட்சியம் செய்துவிட்டது. சட்ட வடிவமைப்பு மற்றும் அமலாக்கம், ஒப்பந்தங்கள் ஏற்படவும் அவற்றை நடைமுறைப்படுத்த உள்ள  தேவையான சூழல் ஆகியவற்றை உருவாக்குவதில் கோட்டை விட்டது. பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகளில் போதிய திறனோடு செய்ய முடியாமல் அரசாங்கம் அடைந்த தோல்விகள் ஏராளம். அதற்கு இணையான அல்லது அதைவிட பெரிய தோல்வியும் ஒன்று…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 34

பெண்கள் வெகு எளிதில் கோபத்திற்கு அளாதல் கூடாது. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கப் பழக வேண்டும். குழந்தைப் பருவத்திலும் பால பருவத்திலும் பெற்றோர்களும், வாலிப வயதில் அவர் தம் கணவருமே பெண்களுக்குக் காப்பாவர். பொதுவாக அவர்கள் ‘ ரோஷ ‘ முடையவர்கள். ஒரு வார்த்தையே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். இக்காலத்திலோ மொழிகள் அவ்வளவு சகாயம். ஆகவே, அவர்கள் துன்பம்நேரும் காலத்தும் பொறுமையுடன் பெற்றேருக்கோ கணவருக்கோ அடங்கியொழுக முயலவேண்டும்.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 20

நான் ரிஷி, ரிஷிகணங்களெல்லாம் நானே. சிருஷ்டியும் நான், சிருஷ்டிக்கப்படுவதும் நான் செல்வத்தின் நிறைவும், வளர்ச்சியும் நான், திருப்தியும் திருப்தி தீபத்தின் ஒளியும் நான். பிறப்பு, தேய்தல், மூப்பு, சாவு ஆகிய மாறுதல்களினின்று நான் விடுபட்டவன், நான் உடலன்று, சப்தம், ருசி முதலிய இந்திரிய விஷயங்களில் எனக்கப் பற்றில்லை, ஏனெனில் எனக்கு இந்திரியங்கள் இல்லை. துக்கமும் பற்றும் பொறாமையும் பயமும் எனக்கில்லை, ஏனெனில் நான் மனதன்று. உபநிஷதம் கூறுகிறது, அவனுக்குப் பிராணனுமில்லை, மனதுமில்லை. அவன் பரிசுத்தமானவன், உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தவன்,…

மன முதிர்ச்சி 2

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்.. 11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். 12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

மன முதிர்ச்சி – 1

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 2. அனைவரையும் அப்படியே (நிறை, குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 17

வாத கதி …. . காற்று அடிக்கும்போது அதற்க்கு நேரில் இருக்கும் பொருள் விசேஷமாயும், பின்புறமாகிய பொருள் மந்தமாயும் அசைவதுப்போல் மத்தியிலிருக்கும் வாதம் தன் எதிரில் இருக்கும் பித்தநாடியை அதி வேகமாயும், பின்புறமாயுள்ள கபத்தை மந்தமாயும் நடக்கச்செய்யும். பித்த கபநாடிகளுக்கு சுதந்திரமாகதானே நடக்கும்படியான சக்தி கிடையாது. வாதநாடி கமனத்தை அனுசரித்து மற்ற நாடிகளுக்கும் கமனம் உண்டாகின்றது. வக்கிரமமாய் சஞ்சரிக்கிற உலூகத்தைப்போல் நாடிகளின் முதலில் இருக்கும் வாதநாடி நடந்தால் மற்ற இரண்டும் நடக்கும் வாதம் நடக்காவிட்டால் மற்ற நாடிகள்…

நட்சத்திர இயக்கம்.. 1 கோள்களின் கோலாட்டத்தின் படி

சோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ள விசயங்கள் அனைத்தும் நடைமுறைக்கு ஒத்து வருவதாக இல்லை. பலவகையான கணிதங்கள், ஆய்வுகள், செய்தும் பலன்கள் தவறுவதை பார்க்கும் போது இந்த கோள்களின் கோலாட்டத்தை நினைக்கும் போது புரியாத புதிராக உள்ளதை யாரும் மறுக்க இயலாது. இவ்வகை கோலாட்டத்தை ஒரளவாவது எவ்வகையிலாவது தெரிந்து நடந்து கொண்டால் நம் வாழ்க்கைக்கும் பெரும் வழிகாட்டியாக இருக்கும். ஜாதகத்தில்சொல்லப்பட்டுள்ள எத்தனை வர்க்க கணிதங்கள் உண்டோ அத்துணை கணிதங்களையும் போட்டு பார்த்து பல நூல்களில் சொல்லப்பட்டுள்ள பாடல்களை அனுசரித்து…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 33

பெண்களுக்கு உபதேசம். ஒரு பெண்ணுக்கு அடக்கமே சிறந்த அணிகலன். தெய்வீக உருவின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும்போதுதான் ஒரு மலர் தன்னைப் பாக்கியசாலியாகக் கருதுகிறது. இல்லாவிட்டால் அம்மலர் செடியிலேயே வாடிவிடுவது சாலச்சிறந்தது. ஆடம்பரக்காரன் ஒருவன் அம்மலர்காளல் ஒரு பூச்செண்டு செய்து அதை முகர்ந்து ‘ என்ன நறுமணம் ‘ என்பதைக் காண்பது எனக்கு மிக்க வருத்தத்தைத் தருகிறது.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 19

ஆனந்தமும், அறிவும், ஆத்மானுபவமும் நிறைந்தவன் நான். காணப்படும் பிரகிருதியைப் பற்றிய எண்ணத்திலிருந்து நான் வெகுதூரம் விலகியவன். எது அப்ராகிருதமோ அதனால் நான் என் உள்ளத்தில் மகிழ்கிறேன். நான் தான் உலகங்களின் ஆதி. உபநிஷத உத்யானத்தில் விளையாடுபவன் நான். பொங்கி வழியும் துக்கக் கடலை வற்றச் செய்யும் வடவாக்னி நான். மேலும் கீழும் நாற்புறங்களிலும் என்னுடைய அதிசயமான பெருமைகளால் நான் அனைத்தையும் வியாபித்து நிற்கிறேன். வாதத்தாலும் பிரதிவாதத்தாலும், ஆராய்ச்சியாலும், நிர்ணயிக்கப்பட்தாய் காணும் பரம புருஷன் நானே.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 12 கோள்களின் கோலாட்டத்தின் படி

* நீச்ச உச்ச தன்மைகளுக்கும் பலாத்காரம், பிடிவாதம், நியாயம்,தர்மம், புண்ணியம், பாவம் இவைகளை சீர்தூக்கி பார்க்கும் அதிகாரம்பெறுவதோடு ஆயுளுக்கு பொறுப்பாளாரக நின்று இயங்கும் சனி.. * யோகத்தையும், உடல் உறுப்புகளில் இடுப்பிற்கு கீழ்உள்ளவைகளை செயல்படுத்தும் திறன், அருவருக்க தக்கவைகளை அனுபவிக்க தூண்டும் ராகு.. * ஞானம் எந்த காரியத்தை எவ்வகையில் செயல்பட வேண்டும். இடம், பொருள் அறிந்து செயல்படும் ஆற்றல் எதையும் சிந்தித்து செயல்படும் தன்மை போன்றவைகளை இயக்கும் கேது.. இவர்கள் நமது வினை, விதி செயல்களுக்கொப்ப…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 16

ஜீவசாக்ஷினி நாடிகதனம் ….. மூலத்தின் நாடிக்கு ஜீவசாக்ஷி என்று பேர். அதன் கதி விசேஷத்தால் ரோகியின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டியது. நாடி நாமங்கள் ….. நாடிக்கு – ஸ்நாயுவென்றும், பசயென்றும் ஹிம்ஸ்ரயென்றும், தமனியென்றும், தாமனியென்றும், தரயென்றும், தந்துகி என்னும் ஜீவிதக்கியயென்றும் ப்ரியாய நாமங்கள் உண்டு. நாடியின் குறிகள் ….. ரோகியின் மணிபந்தத்தில் தாதுவை வைத்தியன் பரீக்ஷிக்கும்போது தர்ஜனி விரல் (ஆள் காட்டி விரல்) அசைகிற நாடி, வாதமென்றும், நடுவிரலில் அசைகிற நாடி பித்தமென்றும், அநாமிகை அதாவது…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 11 கோள்களின் கோலாட்டத்தின் படி

* நம் கண்களுக்கு ஒரு விதமான காந்த சக்தியையும் எலும்புகளுக்கு பலத்தையும் உடலை இயக்கும் ஆன்மாவாக உடலை உருவாக்க காரணமாக, தந்தை என்ற தகுதியோடு செயல்படும் சூரியன்…. * உடலுக்கும், மனத்திற்கும், எண்ணங்களுக்கும் தாய்க்கும் அதிபதியாக சந்திரன் நின்று இயங்குகிறார். இவர் மிகவும் துரிதமாக செயல்படும் கிரகமாகும். க்ஷண நேரத்தில் மனிதனின் மனதை மாற்கும்தன்மை உள்ள இவர் செய்யும் வினோதங்கள் பல.. பல..பல… * வீறு கொண்டு செயல்பட செய்யும் தைரிய பராக்கிரம சாதுர்யம் உஷ்ணத்தை ஏற்றும்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 18

நான் யார் ? நான் ஈசுவரர்களுக்கு ஈசுவரன் என்னிடத்தில் பொறாமையும், பகைமையையும் ஒரு சிறிதும் இல்லை, இலக்ஷியத்தை அடைய முயல்பவர்களின் மனோரதத்தைப் பூர்த்தி செய்விப்பவன் எவனோ அவன் நானே. நான் அழியாதவன், என்னை அழிக்க முடியாது. நான் ஈசுவரன், உயிருக்கு உயிராகியவன். நான் ஒப்பிலா ஆனந்தம் நிறைந்தவன். நான் பரமசிவன். நான் அளவிலடங்காதவன். ஆத்மாவை அறிந்தவர்களில் நான் சிறந்தவன், ஆத்மானந்தத்தையனுபவிப்பவன். பாலர்களும் படிப்பில்லாதவர்களுங்கூட, எந்த ஆத்மாவின் பெருமையை ‘ நான் ‘ என்ற உணர்வில் கண்டனுபவிக்கிறார்களோ அந்த…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 10 கோள்களின் கோலாட்டத்தின் படி

‘‘அரிது அரிது மானிட பிறவி கிடைத்தல் ’’ என்ற பெரும் பேற்றை பெற்ற இம் மனித பிறவியை நவக்கிரகங்களின் கதிர்வீச்சு காற்றில் கலந்துசுவாசத்தின் மூலம் மனித தேகத்திற்குள் சென்று தோற்றுவிக்கும் விசித்திரங்கள் தான் எத்தனை எத்தனை… பராசக்தியின் படைப்பில் எவ்வளவோ மாற்றங்கள், விசித்திரங்கள், வினோதங்கள் இவையெல்லாம் எப்படி எவ்விதத்தில் நிகழ்கின்றன என்பதை சிந்தித்துப்பார்த்தால் சிந்தனை தான் சிறகடித்து பறக்குமே ஒழிய நிலையான முடிவிற்கும் இடத்திற்கும் வரமுடிவதில்லை. இதேபோல் அத்தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்ட நவநாயகர்கள் நடத்தம் வினோத விசித்திரங்களை காணும்போது…

ஒரு சிறந்த மருத்துவனின் லட்க்ஷணம்

சிறந்த மருத்துவர் நோயாளியின் உடலின் தன்மைகளை சரியாக அறிந்து தான் கற்ற மருந்துகளையும், ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த மருந்துகளையும் தந்து அது தவிர, தவறான மருந்துகளின் குறிப்புகளையும் தருபவரே சிறந்த மருத்துவர்

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 32

கேள்வி – தியானம் செய்யும் போது என் மனத்தை என்னால் ஒருமைப்படுத்த முடியவில்லை. அது அடிக்கடி மாறக்கூடியதாகவும், நிலையில் நில்லாததாகவும் இருக்கிறது. பதில் – அதில் என்ன உள்ளது? அதுவே மனிதன் இயல்பு, பார்த்தலும், கேட்டலும் முறையே கண், காது இவற்றின் இயல்பாக இருத்தலைப் போலவே, தியானத்தை ஒழுங்காகச் செய்துவா, இறைவனது பெயர் இந்திரியங்களைக் காட்டிலும் மிக பலமுள்ளது. எப்போதும் உங்களைக் காத்து வரும் தாகூரை (ஸ்ரீ ராமகிருஷ்ணரை) யே மனத்தில் நினைத்துக் கொண்டிரு. உன்னிடமுள்ள தவறுகளைக்…

யோக மஞ்சரி.6

மேஷ ராசியில் சந்திரனும், மீன ராசியில் புதனும்,விருஷபத்தில் அங்காரகனும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். புதன் மீன ராசியில் நீசம்பெற்றதாலும் சுக்கிரனுடைய ராசியில் அங்காரகன்இருப்பதாலும் இந்த அங்காரக புதர்களால் ஏற்படும்குற்றங்குறைகள் ஜாதகனிடத்தில் அதிகப்படியாகஇருக்குமென்று ஊகிக்கலாம்.அங்காரகன் சுக்கிரனுடைய ராசியிலோ,சுக்கிரனுடைய நவாம்சத்திலோ சுக்கிரன் இருந்தாலும்,ஜாதகன் பொதுவாக அதிகாமியாகவும், பரஸ்திரீகமனமுள்ளவனாகவும் இருப்பானென்பது இவ்விதம்அங்காரக புதர்களால் ஏற்படும் தோஷ பலன்கள்அவர்கள் தங்களுக்குரிய அசுபராசிகளில் இருந்தால் அதிக்கிரமித்தும், அவர்கள் தங்களுக்குரிய சுபராசிகளிருந்தால் தோஷங்கள் ரொம்பவும் குறைந்தும்நடைபெறும். கிரகங்களின் ராசி, பாவ சம்பந்த, வீக்ஷண, சுபா சுபத் தன்மையைக்கவனித்தே…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 5

21) உடல், உயிராதிபதிகள் வாங்கிய சாராதிபதி எந்த பாவத்தில் உள்ளதோ, அந்த பாவத்தின் குணங்களே அந்த ஜாதகருக்கு எற்படும். 22) 1 – க்குரியவர் சந்திரன் சாரம் பெற்று, சந்திரன் பெற்ற சாரநாதன் 1- ல் இருப்பின் சதா வெளியில் பிரயாணம் செய்பவன் பெரிய செலவாளி, ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவன். 23) 1 – ல் 2, 4, 9 – க்குரியவர் சேர்க்கை இருந்து 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றால் தனமெல்லாம் கடன்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 15

ஸ்திரி புருஷ நாடி பேதம் ….. மாதர்களுக்கு இடது கையிலும், புருஷர்களுக்கு வலது கையிலும், நாடியை பரீக்ஷிக்க வேண்டியதென்று சிவபெருமான் சிவகாமி சுந்தரியுடன் ஆயுர்வேதத்தில் சொல்லியிருக்கிறார். மாதர்களுக்கு இடது கரத்திலும், புருஷர்களுக்கு வலது கரத்திலும் நாடியை பரீக்ஷிக்க வேண்டியதற்கு ஹேது யாதுயென்று தேவியார் கேட்க சிவபெருமான் சொல்கின்றார். ஒமேரு புத்திரீ ஆடவர்களுக்கு நாபி ( கொப்பூழ், கத்தூரி ) கூர்மமானது ஊர்த்துவ முகமாயும், புருஷர்களுக்கு அதே முகமாயும் இருப்பதால் இருவர்களின் நாடிகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகயிருக்கும், ஆகையால்தான் மாதர்களுக்கு…

யோக மஞ்சரி.5 துருதுரா யோகம்

பொதுவாக சுனபா யோகத்தில் பிறந்தவன்அரசனாகவோ, அல்லது அரசனுக்கு ஒப்பானவனாகவோ இருப்பான். நல்ல கீர்த்தி, தனவரவு, தீக்ஷண புத்தி, இவைகளுடன் கூடியவனாகவுமிருப்பான். அனபா யோகத்தில்பிறந்தவன் பிரபுவாகவும், சுகவானாகவும், கியாதியுள்ளவனாகவும், ரோக மற்றவனாகவும் இருப்பான்.இவ்விதம் ஜாதக தத்வமென்ற ஜோதிஷ நூல் என்று சொல்கிறது சந்திர லக்னத்திற்கு இருபுறமும் அதாவது 2 – வது12 – வது ராசிகள் இரண்டு இடங்களிலும் கிரஹங்கள்இருந்தால் துருதுரா யோகமெனப்படும். பொதுவாகதுருதுரா யோகத்தில் பிறந்தவன் தன, வாகனாதிசுகமுள்ளவனாகவும், கிடைத்த விஷயங்களின் அனுபவத்தினால் உண்டான சுகத்தைஅனுபவிக்கிறவனாகவும் இருப்பான்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 17

சிரவணத்தாலும் மனனத்தாலும் நீண்டகாலம் தொடர்ந்த இடை விடாத தியானத்தாலும் முனிவன் ஒப்புயர்வற்ற நிர்விகல்ப ஸமாதி நிலையையடைந்து பிரம்ம நிர்வாணப் பேரின்பத்தை அனுபவிக்கிறான். ஆலமரத்தடியில் ஒரு விசித்திரம் காணப்படுகிறது. குரு யெளவனமாகவும், சீடர்கள் கிழவர்களாவும் இருக்கிறார்கள். குருவினுடைய உபதேசம் மெளனமாய் நிகழ்கிறது. சீடர்கள் சந்தேகங்களெல்லாம் முற்றுந் தீர்ந்தவர்களாகின்றனர். எனக்குச் சரண் தாயுமன்று, தந்தையுமன்று, மக்களுமன்று, சகோதரர்களுமன்று, மற்றொருவருமன்று. என்னுடைய குரு எந்தப் பாதத்தை என் தலையில் சூட்டினாரோ அதுவே எனக்குச் சரண். என் குருநாதரின் கருணாகடாக்ஷம் பூர்ண சந்திரனுடைய…

பிரமாணம் அப்படீன்னா என்ன 3

சத்துவ குணத்தோடு உள்ள தூயவனால்தான் பிரபஞ்ச சக்தியின் உண்மைகளை உணர்ந்து கிரகிக்க முடியும். அதனால ஆப்த வாக்கியம் தருகிற ஆப்தன்ங்கிறவன் முற்றிலும் தூயவனாக புலன்களை கடந்தவனாக, கடந்த கால அறிவுக்கும் முரண்படாத கருத்தை சொல்லறவனாக இருக்கணும் புதிதாக கண்டிபிடிக்கப்பட்ட உண்மை என்று நாம் சொல்லும் எதுவும் பழைய உண்மைக்கு மாறுபட்டதாய் இருக்ககூடாது அடுத்தது அந்த ஆப்தனின் வாக்கியபடி பயணப்படும் அனைவரும் ஆப்தன் ஆவார்கள். ஆப்தனின் வாக்கியம் அப்படிபட்டதாகவே இருக்கும். அதைவிட்டுட்டு ஆப்தனின் வாக்கியம் ஆப்தனுக்கு மட்டுமே சொந்தம்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 31

தியானம் செய்யும் பழக்கம் மனத்தை ஒருமுகப்படுத்தும். அழியாப்பொருள்களையும் அழியும் பொருள்களையும் எப்போதும் பிரித்தறிக. இவ்வுலகப் பொருள்களுளொன்றின் மீது உங்கள் மனம் செல்லுவதைக் காணும் போதெல்லாம் உடனே அப்பொருள்களின் நிலையற்ற தன்மையைச் சிந்தித்துக் கடவுள் மீது மனத்தை நிலை நிறுத்த முயற்சி செய்க. வாழ்க்கையில் துன்பங்களால் அடிப்பட்ட பிறகே, பலர் இறைவனது நாமத்தை ஒதுகின்றனர். ஆனால் எவன் தன் இளமை முதற்கொண்டடே மனத்தை இறைவனுடைய திருவடிகளில் அன்றலர்ந்த மலரைப்போல் அர்ப்பணம் செய்வானோ, அவனே உண்மையில் பாக்கியசாலி. மனம் எப்போதும்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 14

நாடி பார்க்கும் விதம் ….. மருத்துவன் நோயாளியின் வலது கையை முழங்கை முதல் நன்றாய் தனது இடது கையால் பிடித்து அந்த கையின் அங்குஷ்ட மூலத்தில் கீழ்பாக மத்தியில் தனது இடதுகை மூன்று விரல்களால் சதாவாதகதியை பரீக்ஷித்து ரோக நிதானத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது. வைத்தியன் செய்கை …. வைத்தியன் அதிகாலையில் எழுந்து காலை கடன்களை முடித்து, கடவுளை தொழுது பரிசுத்தமாய், சுகமாய் உட்கார்ந்திருக்கும் ரோகியின் இடத்திற்கு ஏகி தானும் சுகாசீனனாய் ரோக நிதானத்தை அறிதல் வேண்டியது…

பிரமாணம் அப்படீன்னா என்ன 2

தம்பி இப்ப நாம இருக்குற இந்த ரூமுக்குள்ள ஒரு பயித்தியகாரன் வந்து இந்த ரூம் பூரா தேவதைக இருக்காங்க அதுலயும் உண்ண பாத்து கடவுள்ன்னு சொன்னா அது பிரமாணமாகாது. நான் சொல்லறது  கரெக்ட்டா  கரெக்ட் ஏன், அவன் புத்திசரியில்லாதவன், அப்ப சரி, பிரமாணம் அப்படின்னு சொல்லறவங்க அறிவோட ,புத்தியும் இருக்கிறவங்களா இருக்கனும். சரி தானே சரி தான் இப்ப அடுத்தது கடந்த கால அறிவுக்கு முரண்படாம இருக்கனும் இதுல என்ன முரண்பாடு இருக்கு என்னை கடவுள்னா அப்ப…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 16

சொற்களின் கூட்டம் ஒரு பெரியகாடு போன்றது. மனதை மயக்குவதற்குக் காரணமாகின்றது. ஆகையால் உண்மையறிவை நாடுபவர்களால் ஆத்மாவைப் பற்றிய உண்மை ஒன்றே நன்முயற்சியால் அறியப்படவேண்டும். அஞ்ஞானமாகிற பாம்பினால் கடிக்கப்பட்டவனுக்கு பிரம்மஞானமாகிற மருந்தல்லாமல் வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் ஆவதென்ன? மந்திரங்களாலாவதென்ன? வேறு மருந்துகளாவெதென்ன? ஆகையால் எல்லாவிதமான வழிகளையும் கைக்கொண்டு நோய் முதலியவற்றினின்று விடுபட முயலுவது போல் பிறவித்தளையினின்றும் விடுபடுவதற்குத் தனக்குத்தானாகவே அறிவாளிகளால் முயற்சி செய்யப்படவேண்டும். முக்திக்கு முதல்படி நிலையற்ற பொருள்களில் தீவிரமான வைராக்கியம், பிறகு அகக்கரணங்களின் அடக்கமும், புறக்கரணங்களின் அடக்கமும், அதன்…

பிரமாணம் அப்படீன்னா என்ன 1

 காமு பிரமாணம் அப்படீன்னா என்ன கோமு பிரமாணம் அப்படீங்கறது ஆப்த வாக்கியம்.  காமு அப்ப ஆப்தவாக்கியங்கறது கோமு ஆப்த வாக்கியம்னா உண்மையை கண்டிறிந்த ரிஷிகள், ஞானிகள், யோகிகள், இவர்களின் வார்த்தைகள், இவர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களுக்கு ஆப்த வாக்கியம்ன்னு பேர்  காமு ஓஹோ அப்படியா கோமு விஷயங்களை புரிஞ்சுக்க புலன்களை தாண்டுன அறிவுன்னு ஒன்னு இருக்கு அந்த அறிவுனால சிந்திச்சு யோகிகள் சொன்னது தான் ஆப்த வாக்கியங்கள் காமு ஆப்தவாக்யங்களுக்கு  எது அத்தாட்சி கோமு நீ பெரிய அறிவாளி…

காலம் மறப்பதில்லை 1

மனிதன் தனது குழப்பங்களை தானே தான் வரவழைத்துக்கொள்கிறான். அவற்றிக்கு அவன் எங்கே எப்போது அழைப்பு விடுத்தான் என்பதை மறந்து போய் அவற்றை அவன் எதிர்க்கிறான். ஆனால் காலம் மறப்பதில்லை. அது சரியான தருணத்தில் சரியான முகவரியில் அது நீ விடுத்த அழைப்பை உனக்கு விநியோகிக்கவே செய்கிறது. நீ எந்த முகவரியில் இருந்தாலும் அந்த முகவரியை காலம் அறிந்து கொள்கிறது. சரியானபடி உன் அழைப்பை விநியோகிக்கவும் செய்கிறது. இது புரிந்தது என்றால் நமக்கு வினை, விதி பற்றிய அடிப்படை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 30

மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. அது காற்றுடன் போட்டியிட்டுக் கொண்டு ஓடும். ஆகவே, ஒருவன் எப்போதும் நிலைாயன, நிலையற்ற பொருட்களை ஆராய்ந்து, இறைவனைக் காணவே பாடுபட வேண்டும். குருதேவருக்காகப் பணி செய். அதனுடன் ஞானசாதனையும் பழகு. சிறிதளவு வேலை செய்தல் மனத்தை அற்ப நினைவுகளினின்றும், விடுவிக்கின்றது. எவ்வித வேலையும் செய்யாமல் ஒருவன் அமர்ந்திருப்பானேயாகில் பலவகை எண்ணங்களும் அவன் மனத்தினூடே புகும். உண்மையில் இறைவனிடம் உங்களுக்கு எவ்விதப் பற்றும் தோன்றாதிருந்த போதிலும், அவனது பெயரை உரைப்பதால் மட்டுமே, அவனைக்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 13

அதோகாமி நாடி கதி ….. ஆமை போன்ற நாபியின் மேல் மார்பில் சூழ்ந்திருக்கும் நாலு நாடிகளில் இரண்டு இடுப்பின் மார்க்கமாய் தொடைகளின் சந்திகளின் வழியாக பாதத்திர் சேர்ந்து ஐந்து பிரிவுகள் உடையதாய் பாதாங்குலத்தில் வியாபித்து காலை முடக்கவும், நீட்டவும் செய்யும். இன்னம் மற்ற இரண்டு நாடிகள் தொடைகளின் பின்புறத்து சந்திகளின் மார்க்கமாய் பாத அந்தியம் வரையிலும் வியாபித்து காலை நீட்ட செய்கின்றது. லிங்க நாடி ….. அந்த நாபி கூர்மத்திலிருந்து ஒன்பதாவது ஆகிய லிங்கநாடி பிறந்து ஆண்குறி…

யோக மஞ்சரி.4 அனபா யோக பலா பலன்கள்

சந்திர லக்னத்திற்கு விரையஸ்தானமான 12 – வது ராசியில்இருக்கக்கூடிய குஜாதி பஞ்சக்கிரஹங்கள் மூலம்ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய பலா பலன்கள்சந்திர லக்னத்திற்கு 12 – வது ராசியில் அங்காரகன் இருக்கும்பொழுது ஜனித்தவன் யுத்தசேவையில் பிரியமுள்ளவனாகவும்,குரோதியாகவும் அதாவது கோபியாகவும், திருஷ்டஸ்சோர ஜனப்பிரபுவாகவும்அதாவது துஷ்ட ஜனங்களுக்குத் தலைவனாகவும், தீரனாகவும் இருப்பான். இங்கே அங்காரகன் சந்திர லகனத்திற்கு 12 – வதுராசியில் இருப்பதற்குரிய பலன்களைப் பொதுவாகச்சொல்லியிருப்பினும் அந்தந்த ராசியின் தன்மையைஅனுசரித்தே பல நிர்ணயம் பண்ணவேண்டும்.உதாரணமாக சிம்ம சந்திரனுக்கு 12 – வது ராசியான கடக…

யோக மஞ்சரி.3 சுனபாதி யோக பலன்கள்.

சந்திரனுக்கு இரண்டில் குஜன் பலத்துடனிருந்தால்ஜாதகன் பூபதியாகவும் ( அரசனாகவோ, அல்லதுமிகுந்த செல்வாக்குள்ளவனாகவோஆகலாமென்பதும் பொருள் கொள்ளலாம். ) குரூரசுபாவமுள்ளவனாகவும், டாம்பீகனாகவும்,மனேபலமுள்ளவனாகவும் தனம்விக்கிரமம் உள்ளவனாகவும், கோபியாகவும்இருக்கக்கூடும்.சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் புதன்பலத்துடன் இருந்தால் வேத சாஸ்திரங்களிலும், சங்கீத முதலான சாஸ்திரங்களிலும் தேர்ச்சியுள்ளவனாய்இருக்கக்கூடும். மனஸ்வீயாகவும், இத வாக்குள்ளவனாகவும், தார்மீகனாகவும் இருக்கக்கூடும் சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் குருபலத்துடனிருந்தால் சர்வ வித்தைகளிலும் தேர்ச்சிஉள்ளவனாகவும், ஸ்ரீமானாகவும் ( சௌக்கியமுள்ளவனாகவும் ) குடும்பியாகவும் அரசனுக்கு வேண்டியவனாகவும், இராஜத்துல்லியவனாகவும்,யஸஸ் ( கீர்த்தி ) உள்ளவனாகவும் இருக்கக்கூடுமென்பர்.சந்திரன் இருக்கும் இராசிக்கு இரண்டாவதுஇராசியில்…

யோக மஞ்சரி.2 சந்திரனும் குஜாதி பஞ்சக் கிரகங்களும்.

சூரியன் தவிர சந்திரன் இருக்கிற இராசிக்குஇரண்டாவது இராசியில் கிரகங்கள் இருந்தால் சுனபாஎன்ற யோகமும், பன்னிரண்டாவது இராசியில்இருந்தால் அனபா என்ற யோகமும் இரண்டிலும்பன்னிரண்டிலுமிருந்தால் துருதரா என்ற யோகமும்சந்திரனுக்கு இரண்டாவது ராசியிலும்,பன்னிரண்டாவது ராசியிலும் கிரகமேஇல்லாவிட்டால் கேமத்துரும என்ற ஒரு அசுபயோகமும் ஏற்படுகின்றன.இவ்விதம் சந்திரனுக்கு இரண்டாவதுபன்னிரண்டாவது இராசியில் இருக்கிற கிரகங்கள்பூர்ண பலத்துடனிருந்தால் அதற்குத் தகுந்தபடி பலன்கள் நடக்குமென்று கூறுவர். இது சாமானியமான விதியாகத் தோற்றினும் இந்த யோகத்திற்குச்சொல்லிய பலன்கள் அனுபவத்திற்கும் சரியாகவேஇருக்கின்றன. மீன இராசியில் இருந்து அதற்கு இரண்டாவதான மேஷ இராசியில்…