சுந்தர யோக சிகிச்சை முறை 6

உண்ணும் சுகத்தை இன்னொரு விதமாகப் பெரும்பாலாகப் பெற முயலுகிறார்கள். சுகமடைந்ததாக மனப்பால் குடிக்கிறார்கள். இயற்கைக்கு விரோதமான முறையில் பழக்கப்பட்ட நாக்கை பிரதிநிதியாகக் கொண்டு, வலிவற்ற மனம், தீயதாய் மாறிய புலன்களை ஆதாரமாக நிறுத்தி, வலிவு, வளர்ச்சி, ஆரோக்கியம் என்ற தொகுதிகளை மறந்து, தேவை மீறி, கால தேச வர்த்தமானங்களுக்கு கட்டுப்படாமல் வாழ்வது, கண்டதைக் கண்டபடி சாப்பிடுவதற்கென்றே! என்ற முறையில் வாழ்ந்து அவ்வுண்ணும் சுகத்தை அனுபவிப்பது ஒரு வழியாகும். இது தீயதில் பிறந்து (சுகம்) இல்லாத பொழுது இருப்பதாக…

உரையாடலின் ஒரு பகுதி 7

ஊர்கூடி செக்கு தள்ளினால்தான் எண்ணை உண்டு என்று காத்திருக்க முடியுமா? முடியும் முடியனும் அதுதான் ஜனநாயகம்  ஒரே கொடி, ஒரே தேசம், ஒரே சாம்ராஜ்யம், ஒரே இனம், ஒரே கொள்கை, ஒரே மொழி இது சாத்தியமா என்பதைவிட நம் நாட்டிற்க்கு இது சரியானதா? தேவைதானா ? அப்படின்னு யோசிகிச்சா தேவைஇல்லைன்னு சொல்லறதுதான் சரியான பதில் நாட்டுப்பற்று இல்லைன்னு அர்த்தம் இல்லை இதுக்கு சரியான கோணத்துல விஷயத்தை சரியா பாக்கறோம் அப்படிங்கறது தான் பதில் நம் நாட்டில் அது…