சுகமாக வாழ சில ஆலோசனைகள்.14

மனிதன், மனித வாழ்க்கை நிறை குறைகளுடன் கூடியதே என்பதை முதலில் நன்கு புரிந்து மனதில் இருத்திக் கொண்டாலே தானாகவே மன்னிக்கும் சுபாவம் கைகூடி வரும் மன்னிக்கும் சுபாவம் கைகூடினால் மனதில் வன்மம் வளராது வன்மம் இல்லாத மனம் கோபமும், அழிக்கும் ஆவேசமும் இல்லாத மனம் ஆகும் அந்த மனம் வெகு இயல்பாகவே ஆனந்தத்தின் பிடியில் சிக்கும்.