சுகமாக வாழ சில ஆலோசனைகள்.10

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு அவர் அவர் திறமையை கண்டு உணர்வது அவரவர் கையில் அதை கண்டு கொண்ட பின் நீங்கள் முழு மனதுடன் ஈடுபடுங்கள் நிச்சையமாய் ஈடுபடுவீர்கள் ஏனென்றால் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை உங்களுக்கு தெரிந்ததை செய்கிறீர்கள் அப்படி செய்யும் போது உங்கள் வாழ்வு முழுமையாய் இருக்கிறது என்பதை அறிவீர்கள் இங்கு நீங்கள் எதனுடனும், எவருடனும் ஒப்பீடு செய்வதில்லை. அதனால் உங்களின் ஆனந்தம் உங்களிடமே சுழலும்.