நீ யார் என்பது முக்கியமல்ல

நீ யார் என்பது முக்கியமல்ல, நீ என்ன செய்கிறாய் என்பதே முக்கியம். நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாகஇருந்தாலும் சரி, ஆன்மீக வாதியாக இருந்தாலும் சரி, அல்லது வேதாந்தியாகஇருந்தாலும் சரி, கிறிஸ்தவனாக இருந்தாலும் சரி, அல்லது இஸ்லாமியாக இருந்தாலும்சரி, உன்னுடைய சுக துக்கங்களை மறந்து நீ வேலை செய். இதுதான் நீ இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடமாகும்.