சுந்தர யோக சிகிச்சை முறை5

சுகமெது? கெட்ட புலதேலே அல்ல! சுகம் அது, சுத்தம் கொடல். உதாரணம் கூறுவோம். உண்பதில் சுகமென்று வைத்துக் கொள்ளுவோம். நாக்கை இயற்கைக் காவலனாகக் கொண்டு, உடலின் வலிவுக்கும், வளர்ச்சிக்குமாக பசியாற்றலுக்கென்றே, உசிதமான பொருளைத் தேவைக்குத் தக்கபடி, குறிப்பிட்ட காலத்தில் உண்டு, உண்ணும் சுகத்தை அனுபவிப்பது முறை. இச்சுகம் இயற்கை வழியில் தொடங்கி, ஒழுக்கத்திற்கு முறையாக நின்று, நீடூழி எதிர்காலத்தில் அனுபவிக்கவும் காரணமாகின்றது. இது உண்மைச் சுகம் வலிவுள்ள மனம், சுத்தமான புலன், ஆரோக்கியமான உடல், என்ற அஸ்திவாரங்களின்…