உரையாடலின் ஒரு பகுதி 8

அதிகார மமதையில் உள்ள சர்வாதிகார அரசுக்கு தேவை உணர்ச்சியற்ற, சுய சிந்தனை இல்லாத தொலை நோக்கு சிந்தனை இல்லாத, அடிமை மக்கள் தான் தேவை. அதற்கு முதலில் மக்களின் மொழி உணர்ச்சியை அழிக்க முயல்வான் அப்படி அந்த மொழி அழியும்போது அதன் இலக்கியம், பாரம்பரியம் அனைத்தும் காணமல் போய்விடும். அந்த மக்கள் முகவரியற்றவர்களாக ஆகிவிடுவார்கள் உண்மையில் நம் நாட்டில் தேச பக்தி என்பது மொழி உணர்ச்சிதான் நன்றாக ஆழ்ந்து, கூர்ந்து பார்த்தால் தெரியும். மொழி உணர்ச்சியை அழிப்பதன்…

நம் பண்பாட்டின் இயல்பான ஆதி அறிவு

நம் பண்பாட்டின் இயல்பான ஆதி அறிவு அப்படீங்கறது எப்படி இருந்ததுன்னு  தெரியுமா? ஒரு உதாரணத்தோட சொல்றேன் வாழ்க்கையில் பணம், பணம் ஒடிட்டு இருக்க, அப்ப ஹான்னு உக்காந்து ஆகாசத்தை பாக்க தோணாதா, தோணனும் அப்படி பாக்க நாம நேரம்  ஒதுக்கணும். அப்படி நாம ஒதுக்கறோமா நீயே கேட்டுக்க அப்படி ஒதுக்குன நேரத்தை நாம கொஞ்சம் மதம் சம்பத்தப்பட்ட விஷயம் கொஞ்சம் இலக்கியம் சம்பந்தபட்ட விஷயம் அப்படீன்னு நாம் நம்மள செட் பண்ணிக்கணும், அப்பத்தான் நாம மனுஷனா இருக்கோம்…

வைசிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

ரிஷபம், கன்னி, மகரம் :- இது வைசிய பாவ ராசிகள். இதில் ஒன்றில் லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றில் இருந்தால் பணமே குறியாய் இருப்பார்கள். உழைப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள், எத் தொழில் செய்வதற்கும் தயங்காதவர்கள். எவ்வகையிலாவது வாழ வேண்டும் என்று குறிக்கோள் உடையவர்கள். சதா ஏதாவது ஒன்றை செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற பிரியம் உடையவர்கள். மிக ஏழ்மையான நிலையிலிருந்து பல கஷ்டங்களையும் துன்பத்துயரங்களையும், அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். தனக்கு நன்மை…