சுந்தர யோக சிகிச்சை முறை 145

உணவுத் தவறுதலாலும், பெருங்குடல் புண் வருவதாலும், மலச்சிக்கல் நிலைத்துவிடும். இடுப்புக்கான நரம்புகள் கெடுவதாலும் இது உண்டாவதுண்டு. மலச்சிக்கலுண்டாக, ஒரு பெரும் கெடுதிச் சக்கரம் ஏற்படுகிறது.