சுந்தர யோக சிகிச்சை முறை 144
காலனி” ன், வளைவுகளில் மலம் குவிகிறது. அது மிகப்பெரிதாகி வேலைக்கு உதவாமல் போய்விடுகிறது. இம்மலத் தேக்கம் படிப்படியாய் உயர்ந்து குறுக்குக் குடல், ஏறுகுடல், சீகத்திற்கும் எட்டி விடுகிறது. நீர்க்குழம்புகள் தேங்குகின்றன. உடைகின்றன. உள்ளிழுக்கப்படுகின்றன. வினை விளைகிறது.