சுந்தர யோக சிகிச்சை முறை 137
எவ்விதத் தொந்தரவும் அற்றவை இவ்விலங்குகள். இதைக் காட்டிலும் கிராமங்களிலும், சுதந்திரமாய் வாழும் நகர, நாகரீகமற்ற மக்களும் தடைகளின்றி இந்த இயற்கைக் கடனை முடிக்கிறார்கள். இவர்கள் டாக்டர்களுக்கும் பேடண்ட் மருந்துகளுக்கும் கப்பம் கட்டுவதில்லை.