சுந்தர யோக சிகிச்சை முறை 135
காட்டு மிருகங்களிடத்திலும், நாட்டு இனத்தினரிடத்திலும் இது தென்படுவதில்லை அனால் வெகு தாராளமாய் நாகரீக சமூகத்தில் நின்று வருகிறது. பெரு நகரங்களில் அடிக்கடி உண்டாகும் சீர்கேடே இது. அசையா மேஜையடி வாழ்க்கையும், தற்கால உணவு பழக்கங்களுமே, அதிகரித்து நிற்கும் மலச்சிக்கலுக்கு பெருத்த காரணங்கள், பெருங்குடலை அதிகமாய் உபயோகப்படுத்தாதற்கு அனுபவிக்கும் தண்டனைகளில் இது ஒன்று “.