சுகமாக வாழ சில ஆலோசனைகள் 43

எந்த துன்பமும் நமக்கு மட்டுமே என்ற நினைவு நமக்கு தேவையில்லாதது அது பணம் சம்பந்தப்பட்டதாகட்டும் தொழில் சம்பந்தப்பட்டதாகட்டும், குடும்பம், உறவு, நட்பு, கல்வி என எது சம்பந்தப்பட்டதாயிருந்தாலும் அதிலும் இன்பம் உண்டு என்பதை அறிந்து அதை கண்டு பின் அதை கொண்டு இன்பமாய் மகிழ்ச்சியாய், ஆனந்தமாய் இருக்கலாம் காரணம் பூமியின் மக்கட் தொகையை சிந்திக்கும் போது நாம் நம்முடைய துயரத்தை ஒரு பொருட்டாகவே கொள்ளவேண்டியது இல்லை கவிஞரின் வரி உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து…