சுந்தர யோக சிகிச்சை முறை 117

இவ்வளவு பிரியமாய் ஒட்டிக்கொள்ளும் இந்தத் தகரடப்பா, நீடித்த நன்மையைத் தருவதில்லை. இதன் வழியாக வரும் தண்ணீர்ப் பெருங்குடல் சதையை சதா உப்பச் செய்து, அதைப் பெரிதாக்கி, பலத்தையும் போக்கி விடுகிறது. மலத்தை வெளித்தள்ளக் கூடச்சக்தி யிருப்பதில்லை, இந்தத் தகரத்தால் கொட்டும் தண்ணீர் பெருங்கடல் முழுவதும் பரவி, மலத்தை வெளியேற்றுவதியில்லை.