நம் வாழ்க்கையை

நம் வாழ்க்கையை கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் எதையாவது கற்றுக்கொள்கிறோம்..  சில பாடங்கள் வலிமிகுந்தவை.. சில வலியற்றவை.. வலி அல்ல இங்கு விஷயம் கற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதே விஷயம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வலியை பொருட்படுத்தாது உண்மையில் அனைத்தும் விலைமதிப்பற்றவை!