நம்முடைய இந்த நிலைக்கு

நம்முடைய இந்த நிலைக்கு நாம் தான் காரணம் என உணர்வோம். மாற்றத்தை முதலில் நம்மிடமிருந்து துவங்குவோம். பிரச்சனையை ஒரு பிரச்சனையாகப் பார்த்தால் மட்டுமே அது ஒரு பிரச்சனை.. உங்கள் கண்ணோட்டத்தை  மாற்றினால்.. பிரச்சனைக்கு.. பதிலாக வாய்ப்புகளைப் பார்ப்பீர்கள்!