சுகமாக வாழ சில ஆலோசனைகள்.16

இங்கு யாரும் புத்தனோ, யேசுவோ இல்லை நாம் இருக்கும் சூழ்நிலைக்கு நம் அறிவுக்கு நம் புரிதல் இல்லாததிற்க்கு நாம் கண்டிப்பாக தவறு செய்வோம் நாம் தவறு செய்யும் போது நமக்கு அது தவறாக தெரிவதில்லை செய்து முடித்தபின் நாம் தவறு செய்துவிட்டோமே என்ற எண்ணம் நம்மை அழுத்துவதை காணமுடியும். அந்த நிலையில் நீங்கள் உங்களுக்குள் சபதமெடுங்கள், உங்களுக்குள் வைராக்கியம் கொள்ளுங்கள் மீண்டும் அந்த செயலை செய்வதில்லையென்ற அந்த நிலையை நீங்கள் கடைபிடிக்கும் போது உங்களுக்குள் ஒரு திருப்தியும்…