கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 26

 4 – இல், சனி, புதன், செவ்வாய், இருந்து 4 – க்குரியவரின் தொடர்பு பெற்றால் இன பந்துக்கள் அற்றவன், பாவ காரியங்களில் நாட்டம் உள்ளவன். மனைவிக்கு துர்தேவதாபயம், பீதி , மன நோய் ஏற்படலாம். உடல் உறவை விரும்பாத மனைவியாவாள். 4 – க்குரியவர், சுக்கிரன் கூடி 10 – லிருப்பின் எதிர்பாராத சொத்துக்கள் சேரும். தாய் வழியால் லாபம் உண்டு. திசாபுத்தி காலங்களில் மேல்மட்ட ஆட்களின் உதவி கிடைத்து தொழில் ரீதியான தொடர்பு பெற்று…