கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள். 1

1 ) 1 – க்குரியவர், கேந்திர, திரிகோணங்களில் இருந்து, இன்னொரு கேந்திர திரிகோணாதிபதியோடு சேர்ந்து இருந்து, சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகர் செல்வம், செல்வாக்கில் குறையின்றி சர்வ சுகங்களையும் அனுபவிப்பார். ( மேற்படி கிரகங்கள் எந்த வகையிலும் கெடாமல் இருக்க வேண்டும். ) 2 ) 1 – ல் புதன், சனி, சேர்க்கை, பாவர் பார்வை – அழுக்கடைந்த விகாரமான சரீரம் உள்ளவன். கெட்ட காரியத்தில் நாட்டம் உண்டு. வித்தை,…