பரிசு பொருள்

பரிசு பொருள் என்பது பரிசு பொருள் அல்ல நம் இதயத்தில் ஊற்றடுக்கும் அன்பின் வெளிப்பாடு  நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் . நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். இதயப்பூர்வமாக தரப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது…

விமர்சனம் தேவையில்லை

அடுத்தவர் புத்தி பற்றி வாழ்க்கையைப் பற்றி அசிங்கமாகப் பேச யாருக்கும் யோக்தையில்லை. அப்படிப் பேசினால் அது அலட்டிக்கிறது தானே தவிர வேறென்றும் இல்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்கிறார்கள் அத்தைனைதான்   இதை எப்படி புரிந்து கொள்வது விமர்சனம் செய்யாமல் அதாவது சரி, தப்பு சொல்லாமல் வாழ முடியுமா குடும்பத்தில், அலுவலகத்தில், அரசியலில், இத்தனையிலும் விமர்சனம் வருகிறதே சரி, தப்பு சொல்வது விமர்சனத்தின் பகுதியல்லவா ஒரு வேளை நன்றும், தீதும், பிறர் தர வாரா என்பது விமர்சனம்…