கோள்களின் கோலாட்டம்பாகம் – 1 – 1.1- ஜோதிட ஞானம்

ஜோதிட ஞானம். தெய்வீக கலையான இந்த சோதிட கலையை ஒருவர் அறிந்து கொள்ளவோ அல்லது அதை தொழிலாகக் கொண்டு செயல்படவோ வேண்டுமானால் கண்டிப்பாக அந்த நபருக்கு தெய்வ பலம் தேவை. தெய்வபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இக்கலை வசப்டும். நவக்கிரகங்கள் தன் செயல்களையும் இயக்கத்தையும் உணர்த்துவார்கள். அப்படி அல்லாமல் ஒருவர் எத்தனை நூல்கள் கிரந்தங்கள் படித்தாலும், கணிதங்கள் ஆராய்ச்சிகள் செய்தாலும் இக்கலையைப் பற்றிய அருமை பெருமைகளை தெரியமுடியாது. இவர்கள் சொல்லும் பலாபலன்கள் சரிவர நடக்காது. இக்கலையை கையாள்பவர்கள் கண்டிப்பாக…