குணம் – செயல்

” ஒரு சாதுவிடம் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர், நாங்கள் வட இந்திய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களை போக்க வேண்டி செல்ல உள்ளோம். தாங்களும் எங்களுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூற, சாதுவோ நீங்கள் சென்று வாருங்கள் என கூறி, ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து நீங்கள் எந்தெந்த புண்ணிய நதிகளில் நீராடுகிறீர்களோ, அப்போது இந்த பாகற்காயையும் நனைத்து எடுத்து வாருங்கள் என்றார். வந்தவர்களுக்கோ…

கோள்களின் கோலாட்டம் -1.14 மகரம். திரேக்காணத்தின் பலன்கள்.

மகரம். 1 முதல் 10 பாகைக்குள் — புருஷ நிகடத்திரேக்காணம்– மயிர்கள் அடர்ந்தவன், மீனின் பல்களை போல் பல் அமைந்தவன், பன்றியின் தேகம் போன்ற அமைப்பு உள்ளவன் மாடு கட்டும், தும்பு, வலை விலங்கு இவைகள் தரித்தவன் பயங்கர முகம் உள்ளவன். சனி நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– கீதம், வாத்தியம் முதலிய கலைகளில் சமர்த்தானவன் தாமரை இதழ் போல் நீண்ட கண்ணுள்ளவள் கருத்த நிறம்…