உள் மன சுத்தம்

தற்கால இளைஞர்களுக்கு தன் உள் மன சுத்தம் பற்றி தெரிவதில்லை. தமக்குள் காமம் புகுந்து தன்னை வாட்டி வதைப்பதை அவர்கள் உணர்ந்தாலும் அதை வெளியே சொல்லி தீர்வு தேட முயலுவதில்லை அல்லது முடியவில்லை. காமத்தை பற்றி சிந்திக்காமல் முழுவதுமாக மற்ற வேலைகளில் ஈடுபடுகின்ற வாழ்க்கை பலருக்கு வாய்ப்பதில்லை. ஒயாமல் வேலை செய்வதென்பது இவர்களுக்கு தெரிவதில்லை. அப்படி வேலை செய்யும் போது காமத்தை பற்றிய நினைவே வராது என்ற உண்மை புரியவில்லை ஓயாமல் வேலை செய்வது மட்டுமே உள்…

பராசராஹோரை 6-வது அத்தியாயம். பிராணபதனுடைய துவாதச பாவபலன்.1

1. ஜென்ம லக்கினத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் ஊமையாவன், பயித்தியம் பிடித்துவிடும். ஜடனாவன், அங்கவீனனாவன். துக்கமுடையவன் கிரசன் அதாவது மெலிந்தவனாவன். குறைவுடையவன், ரோகியாவன். 2. ஜென்மலக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தில் பிராணபதன் இருந்தால் வெகு தனம், ‍ வெகு தான்னியம், வெகு வேலையாட்கள், வெகு குழந்தைகள், நற்பெயர் இவற்றையுடையவன் ஆவான். 3. மூன்றாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் கொலை செய்வோன் காதகன், கர்வத்துடன் கூடியவன், நிஷ்டூரமுடையவன், அதிக திருடன் ( பிராம்மணனாயின் யாகாதிகர்மங்களை விட்டொழிந்தவன் ), குரு பக்தியில்லாதவன்.…