சில விஷயங்களை

சில விஷயங்களை பகுத்தறிவைக் கொண்டு லாப நஷ்ட கணக்கு போட்டு பார்க்க முடியாது. உதாரணம் ஒருவரின் புகழ், பெருமை போன்றவை, ஏன் ஒருவருக்கு பெருமை கூடி வருகிறது? ஏன் ஒருவருக்கு புகழ் போன்ற கேள்விகளுக்கு பகுத்தறிவு பதில் சொல்லாது, அப்படியே சொன்னாலும் பகுத்தறிவு உள்ளவர்கள் அனைவரும் ஒரே காரணத்தை சொல்லுவதில்லை. காரணம் மனிதனுக்கு அறிவு மட்டுமில்லையே மனமும் இருக்கிறதே, அது மட்டுமல்ல மனிதனுக்கு வாழ்வு மட்டுமல்ல வினையும் இருக்கிறதே.