கோள்களின் கோலாட்டம் -2 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5

2, 6, 8, 12 – ல் சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்று, சனி, செவ்வாயின் தொடர்பை பெற்றாலும், 2- க்குரியவர் நீச்ச அஸ்தமனம் பெற்று 2 லிருந்து செவ்வாய் லக்கினத்திற்கோ சுக்கிரனுக்கோ 5 – ல் ராகுவுடன் சேர்ந்து, சூரியன், சனி தொடர்பை பெற்றாலும், 2 – க்குரியவர் செவ்வாய், கேது, சூரியன் சேர்க்கை பெற்று சனியின் தொடர்பை பெற்றாலும் கண் பார்வை கெடலாம். இவர்கள் திசாபுத்தி காலத்தில் யாருடைய ஆதரவுமின்றி, குடும்பத்தை விட்டு ஒதுங்க…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 34

பெண்கள் வெகு எளிதில் கோபத்திற்கு அளாதல் கூடாது. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கப் பழக வேண்டும். குழந்தைப் பருவத்திலும் பால பருவத்திலும் பெற்றோர்களும், வாலிப வயதில் அவர் தம் கணவருமே பெண்களுக்குக் காப்பாவர். பொதுவாக அவர்கள் ‘ ரோஷ ‘ முடையவர்கள். ஒரு வார்த்தையே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். இக்காலத்திலோ மொழிகள் அவ்வளவு சகாயம். ஆகவே, அவர்கள் துன்பம்நேரும் காலத்தும் பொறுமையுடன் பெற்றேருக்கோ கணவருக்கோ அடங்கியொழுக முயலவேண்டும்.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடகலக்கினம்3

கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ‘ நோட்டம் ‘ விடாமல் இருந்தால் சரி, அப்படி நோட்டம் விடாமல் இருப்பது இவர்கள் வாழ்க்கைக்கு ஒளி சேர்ப்பதாக அமையும். இந்த லக்கினத்தில் பிறந்த பெரும்பாலான ஆண்கள், தம் மனைவியை துன்புறத்தாமல் இருப்பதில்லை. பெண்கள் தன் கணவனிடத்தில் அலட்சிய நோக்கோடு செயல்படாமல் இருப்பதில்லை. நிலையான இடத்தில் தன் தொழிலைப் பலப்படுத்த முடியாத இளைஞர்களுக்கு சனி, ராகு திசைகள் பெரும் யோகத்தைத் தருகிறது. ஆனால் நிலையற்றதாகவே அவை இருக்கும். குரு…