ஸ்ரீசங்கரரின் ஞானம் 4

நான் மாசற்றவன், அசைவற்றவன், அளவில்லாதவன், புனிதமானவன், அழிவற்றவன், சாவில்லாதவன், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமானகளால் கூறப்படுகிறது. நான் நோயற்றவன், எதிலும் பிடிபடாதவன், துவந்துவங்களுக்கப்பாற்பட்டவன், எங்கும் நிறைந்தவன், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

கேள்விகேட்க ஆரம்பிச்சா

கேள்விகேட்க ஆரம்பிச்சா யார் கூடையும் ஒத்துப்போகமுடியாது. ஏன்னா கேள்வி கேக்குறது யாருக்கும் பிடிக்காது  அதனால மனசுக்குள்ள ஒரு கோபம் துளிர் விட்டு வளர முயற்சி பண்ணிட்டே இருக்கும் அதனாலேயே யார் கூடயும் ஒத்து போக முடியாது தூக்கம் வராது, புத்தி லோ, லோன்னு அலையும், சகலமும் தப்புன்னு படும். அனுபவம் நிறைய சொல்லித்தரும். உன் அனுபவம் உனக்குத் தெளிவைத் தரும். அப்ப உன் கோபம் என்னாச்சு அப்படின்னு பாரு உனக்கே சிரிப்பா வரும் இதுக்கா நாம கோபப்பட்டோம்…

ஒரே இடத்தில் நில்

மற்றவர்களுடன் கூடி பேசுவதால் குடியா மூழ்கி போய்விடும் என்று நீ கேட்கலாம் இப்போது சொல்வதை கவனமாக கேள். 5 விதமான பொறிகள் ஒரு நிலையில் நிற்காமல் அங்கும் இங்கும் ஒடும். பேச்சால் பொறிகள் கர்வம் அடைந்து கனத்து விடும் அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது. அப்படி பட்டவர்களுக்கு புத்தி கூறினாலும் அது அவர்கள் புத்திக்கு எட்டாது அதனால் யோகம் கைகூடாது. பல திக்கும் பார்க்காமல் பலதையும் பேசாமல் எச்சரிக்கையாய் ஒரே இடத்தில் நில் அப்போது யோகம்…

நம்ம புத்தி

நம்ம புத்தி வளர, வளர நமக்கு அழிவு நிச்சயம். நம்ம கண்டுபிடிப்பு வளர, வளர  நம்மளுடைய முடிவு மிகவும் நெருக்கம். கூட்டுக் குடும்பம் நம் கண்முன்னால் எப்படி உடைந்து சிதைந்தோ, அது போல குடும்பமும் இனி…… இதை நம்மனால ஏத்துக்க முடியாது காரணம் இதை நாம புரிஞ்சுக்காதது வளர்ச்சி தான் சரி அதுக்கு வேண்டி தான் நம்ம வாழ்க்கை வளர்ச்சி இல்லைனா வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை அப்படின்னு சொல்லி குடுத்து வளர்க்கப்பட்டிருக்கற நமக்கு இது புரிய லேட்…

புத்தியின் குதியல்கள்.

சண்டை, கோபம், அதீத வருத்தம், புலம்பல், அழுகை, தனக்குதானே பேசிக்கொள்வது போன்றவை பாதி புத்தியின் குதியல்கள். அதனால் புத்தியை முழுதாய் வைத்தால் இதிலிருந்து எல்லாம் தப்பிக்கலாம் எப்படி புத்தியை முழுதாய் வைப்பது மனதை அமைதியாய் வைத்தால் புத்தி முழுதாய் இருக்கும் புத்தி முழுதாய் இருந்தால் தேவை இல்லாத குதியல்கள் இருக்காது

பிரமாணம் அப்படீன்னா என்ன 1

 காமு பிரமாணம் அப்படீன்னா என்ன கோமு பிரமாணம் அப்படீங்கறது ஆப்த வாக்கியம்.  காமு அப்ப ஆப்தவாக்கியங்கறது கோமு ஆப்த வாக்கியம்னா உண்மையை கண்டிறிந்த ரிஷிகள், ஞானிகள், யோகிகள், இவர்களின் வார்த்தைகள், இவர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களுக்கு ஆப்த வாக்கியம்ன்னு பேர்  காமு ஓஹோ அப்படியா கோமு விஷயங்களை புரிஞ்சுக்க புலன்களை தாண்டுன அறிவுன்னு ஒன்னு இருக்கு அந்த அறிவுனால சிந்திச்சு யோகிகள் சொன்னது தான் ஆப்த வாக்கியங்கள் காமு ஆப்தவாக்யங்களுக்கு  எது அத்தாட்சி கோமு நீ பெரிய அறிவாளி…

7- வது அத்தியாயம், அர்க்களா பலன் ஜெயமுனிமதம். 2

9. அர்க்கள கிரகத்தினால் உண்டாகக்கூடிய பாபஅர்க்களப்பலனை அந்தக் கிரகத்திற்கு ஐந்தாவது, ஒன்பதாவது, பாவத்திலுள்ள கிரகம் மாற்றிவிடும். 10. மேற்சொல்லிய மூன்று, பத்து, பன்னிரண்டில் உள்ளகிரகம் வலிவாக இருந்தால்தான் சுப அர்க்களப் பலனையோ, பாவ அர்க்களப் பலனையோ மாற்றும்,பலவீனமாயிருந்தால் மாற்றாது. 11. ராசி அர்க்களம் கிரக அர்க்களம் என இரண்டுவிதங்களிருப்பதால் இவற்றால் ஆராய்ச்சி செய்யவும். இவைகளில் எவரெவருடைய தசைகள் நடக்கின்றனவோஅவரவர்களின் பலன்களுண்டாகும், எந்த ராசியில் கிரகமிருந்தாலும் அவருடைய தசையின் புத்தி காலத்தில்பலன்  உண்டாகும். 12. 1 – வது…