கோள்களின் கோலாட்டம் -2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 3

2 – ல் குரு சுபர் சேர்க்கை பெற்று இருப்பினும், புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, பாவர் பார்வை இல்லாமலிருப்பினும், 2 – ல் சுக்கிரன் வர்க்காதிபதியாகி வலுத்தாலும், 2 – க்குரியவர் கேந்திர திரிகோணங்களிலிருந்தாலும், மேடை பேச்சில் வல்லவர், எழுத்து துறையில் புகழ் பெற்றவர். நாவன்மை மிக்கவர். தன் பேச்சால், எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் பெற்றவர். 2 – க்குரியவர், சனியின் தொடர்பு பெற்றிருப்பினும், 2 – ல் சூரியன், சனி இருந்து, செவ்வாயின்…

சில விஷயங்களை

சில விஷயங்களை பகுத்தறிவைக் கொண்டு லாப நஷ்ட கணக்கு போட்டு பார்க்க முடியாது. உதாரணம் ஒருவரின் புகழ், பெருமை போன்றவை, ஏன் ஒருவருக்கு பெருமை கூடி வருகிறது? ஏன் ஒருவருக்கு புகழ் போன்ற கேள்விகளுக்கு பகுத்தறிவு பதில் சொல்லாது, அப்படியே சொன்னாலும் பகுத்தறிவு உள்ளவர்கள் அனைவரும் ஒரே காரணத்தை சொல்லுவதில்லை. காரணம் மனிதனுக்கு அறிவு மட்டுமில்லையே மனமும் இருக்கிறதே, அது மட்டுமல்ல மனிதனுக்கு வாழ்வு மட்டுமல்ல வினையும் இருக்கிறதே.