பெரிய மனிதர்கள் கையாளும் முறை.

சில விஷயங்களை வெளிப்படையாக பேசிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது அவர்அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். நடந்தது எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாதது போல் சும்மா இருந்து விடுவோம். இது  வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் கையாளும் முறை. கூட்டாளிகளிடமும், நண்பர்களிடமும், சில சமயங்களில் குடும்பத்திலும் கூட இந்த முறையை கையாள்வோர் உண்டு இதற்க்கு புத்திசாலித்தனம் என்ற பட்டமும் உண்டு  இந்த முறையை வாழ்க்கையிலும் பலர் பயன்படுத்துகின்றனர். இதை குடும்பத்தில் உபயோகப்படுத்துவதில்  பலன் என்னவென்று தான்…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 1

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்தால் முன்னிற்கு முரணாக செயல்படும் ஜாதகமாகும். லக்கினாதிபதியால்கிடைக்கும் பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது சரிவர செயல்படாது.. 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காது.சந்திரன் அமர்ந்தால் அனுபவிக்க இயலாது.. 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமைந்தால் 3 – க்குரியவரால் 3 – ஆம் பாவத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 22

வானத்து நிலா மேகத்தால் மூடப்பட்டிருக்கிறது. காற்று கொஞ்சங் கொஞ்சமாக அம்மேகத்தை விலக்க வேண்டியதாகிறது, அப்போதுதான் நிலவைக் காணமுடியும். அது திடீரெனப் போய் விடுகிறதா? ஆத்மிகப் பூரணத்துவமும் அது போலத்தான். பழைய செயல்களின் பலன் கொஞ்சங் கொஞ்சமாகவே தீரும். ஆண்டவனை உணர்ந்தால் அவ்வாறு உணர்ந்தோர்க்கு ஆண்டவன் ஞானத்தையும் உள்ளொளியையும் அளிப்பான், அதனை அவரே உணர்வர்.