உரையாடலின் ஒரு பகுதி 8

அதிகார மமதையில் உள்ள சர்வாதிகார அரசுக்கு தேவை உணர்ச்சியற்ற, சுய சிந்தனை இல்லாத தொலை நோக்கு சிந்தனை இல்லாத, அடிமை மக்கள் தான் தேவை. அதற்கு முதலில் மக்களின் மொழி உணர்ச்சியை அழிக்க முயல்வான் அப்படி அந்த மொழி அழியும்போது அதன் இலக்கியம், பாரம்பரியம் அனைத்தும் காணமல் போய்விடும். அந்த மக்கள் முகவரியற்றவர்களாக ஆகிவிடுவார்கள் உண்மையில் நம் நாட்டில் தேச பக்தி என்பது மொழி உணர்ச்சிதான் நன்றாக ஆழ்ந்து, கூர்ந்து பார்த்தால் தெரியும். மொழி உணர்ச்சியை அழிப்பதன்…

உரையாடலின் ஒரு பகுதி 3

தேசபக்தி என்றால் என்ன? தேசம் என்பது என்னவென்று தெரிந்தால் தான் சரியான பக்தி செலுத்த முடியும் சரி, இனி கேள்விக்கு வருவோம் தேசம்னா என்ன மண்பரப்பா? மரமா? கல்லா? தேசியக்கொடியா இல்லை. தேசபக்தின்னா மக்களின் நல்வாழ்வின் மீதும், உரிமைகள் மீதும், மொழி வழி கலாசாரங்கள் மீதும் கருத்து சொல்வதும் அவற்றை பேணிக் காப்பதும் தான் தேசபக்தி. மொழிகளில், கலாசாரத்தில் கைவைக்கும் ஏதேச்சதிகாரமான ஆசை, துதி பாடுவது, ஏகாதிபத்திய அரசு எது செய்தாலும் சரி என்று ஆனந்த கூத்தாடுவது,…

ராஜபக்தி வேறு, தேசபக்தி வேறு.

ராஜபக்தி வேறு, தேசபக்தி வேறு. காமு தேச பக்தின்னா என்ன கோமு தேசத்தை துதி பாடறது தேச பக்தி காமு அப்ப ராஜ பக்தின்னா என்ன கோமு ராஜாங்கத்தை துதி பாடறது ராஜ பக்தி தம்பி காமு நல்லா புரிஞ்சுக்க ஆளும் அரசாங்கத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் பக்தி வேறு. ஆளப்படும் தன் நாட்டை கண் திறந்து பார்க்கும் பக்தி வேறு. இந்த அரசியல் அறிவை லட்சியவாதிகள்  சாதாரண குடிமக்கள்  மண்ணின் மைந்தர்கள் எப்போது புரிந்து கொள்கிறார்களோ, அப்போது…