கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 13

லக்கினாதிபதியும் 9 – க்குரியவரும் கூடி 3 – ல், 6 – க்குரியவர் கேந்திரத்தில், சந்திரன் நீச்சம் அடைந்து, சனி, ராகு சேர்க்கை பெற்றால் ஒரு காசும் இல்லாத தரித்திரன், துர்க்குணம் உடையவன், கையில் ஓடு எடுத்து திரிவான். பாவர்கள் லக்கினத்தை பார்க்க, 9 – க்குரியவர், 12 – ல், 12 – க்குரியவர் 4 – ல், 3 – க்குரியவர் பலம் குறைந்து இருக்க, தாய், தந்தையின் பாவத்தை உருக்கொண்டு வந்தவன்.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 39

ஒரு நாள், ஒரு தாய் துறவிக்கோலம் பூண்ட தன் மகனை மீண்டும் உலக வாழ்விற் புகச்சொல்லுமாறு அன்னையை வேண்ட, அவர் கூறியதாவது, ” ஒரு துறவிக்குத் தாயாக இருக்கும் பேறு கிடைப்பது எளிதல்ல. ஒரு பித்தளைப் பாத்திரத்தின் மீதுள்ள பற்றைத் துறப்பதே மக்களுக்கு முடியாது போகிறது. இவ்வுலகத்தையே துறப்பது எளிதானதா? உனக்கேன் இந்தக் கவலை?”. புதிதாக உபதேசம் செய்யப்பட்ட ஒரு சீடப்பெண்ணை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ”அப்பொழுது தான் விதவையான எந்தப் பெண்ணுக்கும் நான் உபதேசம்…

நட்சத்திர எதிரிடை 2

* ஜெனன காலத்தில் உள்ள ஒரு கிரகத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் கிரகம் சஞ்சரிக்கும் போது அக்கிரக ஆதிபத்தியம் மூலம் பாதிப்பை தரும் (உ.ம்) ஜெனன காலத்தில் செவ்வாயின் எதிரிடைநட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி கோச்சாரத்தில் வரும்போது அந்த ஜாதகருக்கு சகோதர வகையில் இடையூறுகள், குழப்பம், பாதிப்பு எதிர்ப்புநோய் தொல்லைகள் காணும்.. லக்னம், 4, 9 பாவாதிபதி லக்கானாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் இருந்தால் கிரகங்கள் எவ்வளவு வலுப்பெற்று இருந்தாலும்  யோகத்தை தராது. இவ்வமைப்பில் ஜனித்தவன் குடும்பம்…