மாடுகளின் இனப்பெருக்கத்தில் சிக்கல்

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், கள ஆய்வு மேற்கொண்டனர். நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆனந்தராஜா கூறியதாவது கறவை மாடு வளர்ப்போர், “சூப்பர் நேப்பியர்” எனப்படும், வெளிநாட்டு தீவனப் பயிர்களை, கறவை மாடுகளுக்கு வழங்குகின்றனர். தீவனப் பயிரில், ஆக்ஸாலிக் அமிலத்தின் அளவு 2.8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சூப்பர் நேப்பியர் தீவனப் பயிரில் அதன் அளவு அதிகம். இதை தொடர்ந்து உண்பதால் கறவை மாடுகளின் சாணம் மற்றும் சீறுநீரகம்…