கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 அணிந்துரை R.P சாமி

அணிந்துரை R.P சாமி “கோள்களின் கோலாட்டம்” என்ற இந்நூல் ஓர் ஒப்பற்ற அரிய ஆய்வு நூலாகும். இந்நூலாசிரியர் ஸ்ரீ-ல-ஸ்ரீ மகரிஷி அவர்கள் சிறந்த வாசியோகியாகவும், தலைசிறந்த சோதிட வல்லுநரும் ஆவர். பிரம்மரிஷி சோதிஷ ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும், ”ஞான சிந்தாமணி” மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து நாட்டிற்கு பெரும் தொண்டாற்றிக் கொண்டு வருகிறார்கள். கால் நூற்றாண்டுக்கு மேலாக அவருடன் ” நந்தி சோதிடம்” மாத இதழ் வந்து கொண்டிருந்த காலத்திற்கு முன்பிருந்தே இணைந்து நின்று சோதிடகலைக்கு தொண்டாற்றியவன்…