பழ மொழிகள் 3

காவி உடுத்தாலும் கவலை போகாது. கொடுப்பதை பிறர் அறியாது கொடு. உனக்குக் கொஞ்சம் எனக்குக் கொஞ்சம் இதுதான் நட்பு. முட்டாள் கடைசியாகச் செய்வதை அறிவாளி முதலில் செய்கிறான். வளைகிற முள் நுழையாது.