பழ மொழிகள் 2

கண்ணில் கண்டைதையெல்லாம் வாங்க துடிக்காதே. கணக்குப் பார்த்து செலவிடு. கண்ணால் கண்டதை மனதால் யோசி. கேளாமல் உதவி செய். தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.