பழ மொழிகள் 1

மலை இலக்கானால் குருடனும் எய்வான். சிறிய மனிதரிடத்தில் பெரிய உள்ளம் இருக்கலாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. காட்டு விலங்கை வீட்டில் வளர்க்காதே. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை.