பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள்.! 1

காலையில் *சூரிய உதயத்திற்கு முன்* எழுந்துவிடுங்கள்! ஒரு காகிதத்தில் அன்றைய தினம் *செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம்* என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். *ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது* காத்திருத்தலை சுகமாக்கும் ! முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் ~*கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.*~