உலக பூமி நாள் 2

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் “கைலார்ட் நெல்சன்‘ என்பவரின் தீவிர முயற்சியால், 1970ல் இத்தினம் தொடங்கப்பட்டது.  தற்போது இந்த “எர்த் டே நெட்வொர்க்‘ அமைப்பில் 175க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. உலகை காக்க நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்யலாம். ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்க வேண்டும். அனைத்து வகை குப்பைகளையும் குறைக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும். சி.எப்.எல்., பல்பை பயன்படுத்த வேண்டும். பாலிதீன்,மக்கா…